இந்தியா

அபுதாபி பட்டத்து இளவரசருக்கும் , பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் 2 நாள் விஜயம் மேற்கொண்டு  நேற்று இந்தியாவிற்கு வருகை  தந்துள்ளார். அவருடன்...

Read moreDetails

பூமியை மாசுப்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடம்

பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது...

Read moreDetails

நாடு கடத்தப்படுவாரா ஹசீனா?

இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு  ஷேக் ஹசீனா(Sheikh Hasina)  விரைவில் நாடுகடத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஜூலை முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர்...

Read moreDetails

பாராஒலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28-ம் திகதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தொடரின்...

Read moreDetails

ரஷ்யா செல்கிறார் அஜீத் தோவல் , உக்ரைன் அமைதிப்பேச்சுக்கு வார்த்தைக்கு வாய்ப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த வாரம் ரஷ்யா செல்லவுள்ள நிலையில் இந்தியாவின் உதவியுடன் ரஷ்யா - உக்ரைன் அமைதிப்பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள்...

Read moreDetails

ஒரே நாளில் 35,000 பேர் விரைவு பேருந்தில் முன்பதிவு

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க ஒரே நாளில், 35,140 பேர் முன்பதிவு செய்ததால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை ஒக்டோபரை் 31ல்...

Read moreDetails

3 மாடி கட்டடம் இடிந்து விபத்து..- 8 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் , குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து...

Read moreDetails

வலுப்பெறும் காற்றழுத்தம் செப்.13வரை மழை தொடர வாய்ப்பு

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 13ம் திகதி வரை மழை...

Read moreDetails

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மே 3 ஆம் திகதி குகி...

Read moreDetails

நாகபாம்புக்கு முத்தமிட்டு ரீல்ஸ் –  இளைஞன் பலி

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் சிவராஜ் என்ற 20 வயது நிரம்பிய பாம்பு பிடிக்கும் தொழிலாளி பல சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில்...

Read moreDetails
Page 146 of 558 1 145 146 147 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist