இந்தியா

தமிழக அரச பாடசாலைகளில் தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்த தடை – பள்ளிகல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு பாடசாலைகளில் என்ஜிஓக்கள், தனியார் நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பாடாசாலைகளில் தனியார் நிகழ்ச்சிகளை...

Read moreDetails

850 கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் , தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாகவும்...

Read moreDetails

குஜராதில் விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை

குஜராத்தில் நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய ஓராண்டுக்கு தடை விதித்து அம்மாநில அரசு...

Read moreDetails

கட்டுப்பாடற்ற இறக்குமதி மூலம் இந்திய பொருளாதாரத்தில் சீனா

கட்டுப்பாடற்ற இறக்குமதி மூலம் இந்திய பொருளாதாரத்தில் சீனா தீங்கு விளைவிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும்” சீனாவில் இருந்து...

Read moreDetails

கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவிப்பு!

கர்நாடகா டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அங்கு...

Read moreDetails

பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை: தெலுங்கானாவில் பதற்றம்

தெலுங்கானாவில் பழங்குடியினப்  பெண்ணொருவர்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. ஆஷிபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே...

Read moreDetails

புருனே மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை!

பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின்போது, அந்த நாட்டின் தலைநகர் பண்டார் செரி பெகாவான் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை துவக்குவது தொடர்பாக ஒப்பந்தம்...

Read moreDetails

மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்? – மல்லிகார்ஜுன கார்கே

”மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்” என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்....

Read moreDetails

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – சட்டமூலம் நிறைவேற்றம்

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக...

Read moreDetails

மூன்றாவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழன்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பரா...

Read moreDetails
Page 147 of 558 1 146 147 148 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist