இந்தியா

புரூனே மன்னரை சந்தித்துக் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

புரூனேவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 40 வருடகால தூதரக உறவை கொண்டாடும் விதமாக புரூனேவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவை...

Read moreDetails

பிரச்சார வேட்டையில் இறங்கிய ராகுல்

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18 ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25 ஆம் திகதி...

Read moreDetails

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மு.க ஸ்டாலின்: 4,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் , தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாகவும்...

Read moreDetails

கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: பிரபல நடிகர் பாபுராஜ் மீது வழக்குப் பதிவு

துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் தொல்லை...

Read moreDetails

சரக்கு வாகனம் மீது லொறி மோதியதில் 8 பக்தர்கள் உயிரிழப்பு!

அரியானா மாநிலம் குருருஷேத்ரா மாவட்டத்தில், இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி கொண்டு  பயணித்த சரக்கு வாகனத்தின் மீது ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து...

Read moreDetails

மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் மாயம்

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து கடலுக்குள் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலில் இருந்து காயமடைந்தவர்களை மீட்க கடலோரக் காவல்படையில் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று இரவு...

Read moreDetails

இந்திய பிரதமரின் புரூனே விஜயம்

இந்தியா - புரூனே இடையே நட்புறவு 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள. நிலையில், இருநாட்டுக்கு இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்...

Read moreDetails

ஆந்திரா -தெலங்கானா மாநிலங்களில் கனமழை-31 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா -தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர...

Read moreDetails

மருத்துவமனைகளிலும் காவல்துறை மையம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு

அனைத்து மருத்துவமனைகளிலும் காவல்துறை மையத்தினை அமைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து,நாட்டில் உள்ள மருத்துவமனை மருத்துவக்...

Read moreDetails

பலகோடி ரூபாய் பெறுமதியான சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட்ட சுமார் 29 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான, 58 கிலோகிராம் நிறை கொண்ட  சாரஸ்...

Read moreDetails
Page 148 of 558 1 147 148 149 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist