இந்தியா

சீரற்ற வானிலையால் 27 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு தெலுங்கானவில் 15 பேரும் ஆந்திராவில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக...

Read moreDetails

பார்முலா 4 கார் பந்தயம்- பிரதான ரேஸ் போட்டி ஆரம்பமாகியது!

சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு...

Read moreDetails

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஒருசில...

Read moreDetails

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிகாகோ பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி அமெரிக்க நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த நிலையில் அங்குள்ள சான்பிரான்ஸ் சிஸ்கோ...

Read moreDetails

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழையால் கடும் பாதிப்பு : 8 பேர் பலி

தெலங்கானாவில் கனமழை பெய்துவரும் நிலையில் மாநிலத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன் 19 மாவட்டங்களுக்கு...

Read moreDetails

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளநிலையில்  இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2...

Read moreDetails

ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்

தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்....

Read moreDetails

விபத்துக்குள்ளாகிய இந்திய விமானம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று (31) காலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் இருந்து கௌச்சருக்கு புறப்பட்ட போது விபத்துக்குள்ளானது. கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு...

Read moreDetails

புரூனே- இந்தியா இடையேயான துாதரக உறவுக்க 40 ஆண்டுகள் – பிரதமர் மோடி புரூனேவுக்கு விஜயம்

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40-வது ஆண்டு...

Read moreDetails

பெண்கள் கழிவறையைில் ரகசிய கெமரா – 300ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் கசிவு

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. திரும்பும் திசைகளில் எல்லாம் சிறுமிகள் தொடக்கம் வயோதிப பெண்கள் வரை அனைவரும் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆந்திர...

Read moreDetails
Page 149 of 558 1 148 149 150 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist