இந்தியா

குஜராத்தில் கனமழை – 28 பேர் பலி

குஜராத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். கடும் மழைக் காரணமாக 30,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வில் தகவல்

இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய...

Read moreDetails

விஜய்யின் மாநாடு – திகதி அறிவிப்பு

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த வாரம் தன்னுடைய கட்சி கொடி மற்றும் பாடலை வெளியிட்ட...

Read moreDetails

ஒடிசா மாநிலத்தில் 11,700 கோழிகள் அழிப்பு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய ஒடிசாவின் பிபிலி பகுதியில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் விதமாகக் கோழிப்பண்ணைகளில் உள்ள...

Read moreDetails

பிரதமர் மோடியின் சிங்கபூர் விஜயம்

பிரதமர் மோடி, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். இந்தியா-சிங்கப்பூா் அமைச்சா்கள் அளவிலான உயர்மட்ட சந்திப்பு கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது. இதில், இந்திய தரப்பில் மத்திய...

Read moreDetails

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் – பல இடங்களில் போராட்டம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், உயர் நீதிமன்றம், மருத்துவ சங்கங்கள் போன்றன கோரிக்கை விடுத்தும்...

Read moreDetails

மதுபானசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள  புதிய அறிவிப்பு

கோவை மாநகரில் மதுபோதையோடு வாகனம் செலுத்துவோரால் அதிகரித்துள்ள விபத்தை தடுக்க பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு சாரதிகள் மீது வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த...

Read moreDetails

ஒடிசாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி – 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிப்பு

ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை...

Read moreDetails

இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்-அமித் ஷா!

இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் வளர்ச்சியடைந்த, வளமான லடாக்கை உருவாக்க...

Read moreDetails

திராவிடக் கட்சிகளை அகற்றுவதே குறிக்கோள் – அண்ணாமலை!

திராவிட அரசியலை அடியோடு ஒழிப்பதற்கு 2026 தேர்தல்தான் சரியான தருணம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தொிவித்துள்ளாா். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற...

Read moreDetails
Page 150 of 558 1 149 150 151 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist