இந்தியா

ஜெய்ப்பூரில் பாரிய தீ விபத்து; ஐவர் பலி, 24 பேர் காயம்!

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (20) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

அம்பேத்கர் விவகாரம்: அமித்ஷாவை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் குறித்து மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமித்ஷா பதவி விலக  வேண்டும் எனக் கோரி தி.மு.க...

Read moreDetails

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்! – சீனா அறிவிப்பு

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும், சீன அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வான்...

Read moreDetails

மும்பை படகு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!

மும்பை கடற்கரையில் புதன்கிழமை (18) மாலை இந்திய கடற்படை படகொன்று தனியார் பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து (இந்தியாவின் நுழைவாயில்) மும்பை நகரத்தின்...

Read moreDetails

குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு

சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை....

Read moreDetails

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபா அபராதம்

பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனையடுத்து பலமணி நேரம் நடைபெறும்...

Read moreDetails

மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் – மாதந்தோறும் 1000 ரூபாய்

'2024-2025ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பாடசாலைகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து...

Read moreDetails

தமிழ்நாட்டின் வளங்களை கேரள அரசு கொள்ளையடிக்கின்றது! – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ் நாட்டின் வளங்களைக் கேரள அரசு கொள்ளையடிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ”தமிழ்நாட்டின் கனிம...

Read moreDetails

மீனவர்கள் விவகாரம்: ராகுல் காந்தி ஜெய்சங்கருக்குக் கடிதம்!

இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டு மீனவர்களை விடுவிக்குமாறு கோரி அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்...

Read moreDetails

மரங்களின் தாய் என அழைக்கப்பட்டவர் காலமானார்

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கௌதா, "விரிக்ஷா மாதா" (மரங்களின் தாய்) காலமானார். இந்தியாவின் கர்நாடகா, உத்தர கன்னடா மாவட்டம், அன்கோலா தாலுக்காவில்...

Read moreDetails
Page 150 of 589 1 149 150 151 589
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist