• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்! – சீனா அறிவிப்பு

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்! – சீனா அறிவிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/19
in இந்தியா, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும், சீன அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை கடுமையாகப்  பாதித்திருந்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயும் முக்கிய பேச்சுவார்த்தைகள் எதுவும்  பெரிய அளவில் இடம்பெறவில்லை.

அத்துடன்  எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல்  காணப்பட்டது. இந்திய அரசாங்கம் சீனாவின் புகழ் பெற்ற செயலிகள் மற்றும் சில தயாரிப்புக்களைப் புறக்கணித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் பனிப்போரொன்று நிலவி வந்தது.

எனினும் கால்வான் சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அது போன்ற சம்பவமொன்று மீண்டும் பதிவாகவில்லை. பெரியதாக எந்த பிரச்னையும் வெடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ பிரச்னைக்கு தீர்வு காண தாம் முன்வந்துள்ளதாகவும், இது போன்ற விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் சீன அரசு  தெரிவித்துள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் சீனாவின் மன மாற்றத்திற்கு வேறு காரணம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவும், சீனாவும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் விடுதலை அடைந்தன. எனினும்  உலகப் பொருளாதாரத்தில் சீனா முதலாவது இடத்திலும், இந்தியா 5 ஆவது இடத்திலும் உள்ளன.

குறிப்பாக இலத்திரனியல் உபகரணங்களின் உற்பத்தியில் சீனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.  குறித்த வளர்ச்சியானது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக அந்நாடுகள் சீனாவின் தயாரிப்புகளை பாரிய அளவில் புறக்கணித்து வருகின்றன.

இதனையடுத்து உலக சந்தையில்  சீன பொருட்களுக்கான கேள்வி   கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்துகொண்டு வருகின்றது. எனவே தமது பொருளாதார சந்தையை மேலும் வலுப்படுத்தும் கட்டாயத்துக்கு சீன அரசு தள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவும், ஆப்பிரிக்காவும் சீன பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் அது சீனப் பொருளாதாரம் வலுவடைய போதாது என்பதே உண்மையாகும். இந்நிலையிலேயே சீனாவின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவயைில் இதன் முதற்கட்டமாக இன்று இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் பெய்ஜிங்கில் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்தியாவுடனான புரிதலை அதிகரிக்கவும், அதன் நலன்களை மதிக்கவும் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  தொடர் உரையாடல்கள்தான் இரு நாட்டின் நம்பிக்கையை வலுப்படுத்தும் எனவும், வேறுபாடுகளை கலைந்து இரு நாட்டின் உறவுகளை சிறப்பாக்க தாம் தயாராக உள்ளதாகவும் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துமா அல்லது பாதகமான நிலையை ஏற்படுத்துமா என்பதில் பாரிய ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் இந்தியா நல்லுறவினைப் பேணி வருகின்றது. எனினும் சீனா தற்போது இந்தியா இணைந்து கொண்டால் சீனாவினை எதிர்க்கும் உலக நாடுகள் இந்தியாவையும் எதிர்க்குமோ என்ற அச்சம்  எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: INDIAசீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாலியல் வன்புணர்வு; இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

Next Post

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!

Related Posts

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!
இலங்கை

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

2025-06-17
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
ஆசிரியர் தெரிவு

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

2025-06-17
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

2025-06-17
இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்
இலங்கை

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

2025-06-17
இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?
ஆசிரியர் தெரிவு

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

2025-06-17
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!
இலங்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

2025-06-17
Next Post
மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!

அஸ்வினுக்கு வாழ்த்துத் தெரிவித்த உதய நிதி!

அஸ்வினுக்கு வாழ்த்துத் தெரிவித்த உதய நிதி!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

0
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

0
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

0
இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

0
இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

0
48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

2025-06-17
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

2025-06-17
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

2025-06-17
இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

2025-06-17
இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

2025-06-17

Recent News

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

2025-06-17
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

2025-06-17
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

2025-06-17
இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

2025-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.