கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று ஒரு பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது. வழக்கமான பயிற்சியின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் திடீரென்று...
Read moreDetailsடெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விமான பயணிகள் மற்றும் ரயில்...
Read moreDetailsஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக இராணுவ செய்தித் தொடர்பாளர்...
Read moreDetailsடாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. உள்நாட்டு வழித்தடங்களில் விமானத்தில் வைஃபை இணைப்பை...
Read moreDetailsசீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குறித்த நிர்வாக அலகுகளில் சில இடங்கள் இந்திய -...
Read moreDetailsடெல்லி மற்றும் அதன் அண்டை பகுதிகள் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர் அலையானது வெள்ளிக்கிழமை (03) காலை தொடர்ந்தது. குறித்த பகுதிகளை மூடிய...
Read moreDetailsநாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது....
Read moreDetailsஉள்நாட்டு வழித்தடங்களில் விமானத்தில் இலவச இணைய அணுகல் (Wi-Fi) வழங்கும் முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை ஏர் இந்தியா பெற்றுள்ளது. அதன்படி, ஏர் இந்தியாவின்...
Read moreDetailsஇலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததாக புதன்கிழமை (ஜன. 01) இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓராண்டுக்கு முன்...
Read moreDetailsகுடும்பத் தகராறு காரணமாக உத்தரபிரதேசத்தில் இளைஞன் ஒருவர், தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை லங்னோவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் வைத்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) இரவு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.