இந்தியா

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஒத்திவைக்கப்படுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு ஆயத்தமாகிய நிலையில்,  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்...

Read moreDetails

விடுதியில் தீப்பரவல் – 2 பெண்கள் உயிரிழப்பு – விடுதி உரிமையாளர் கைது

மதுரையில் பெரியார் நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் பகுதியில் விசாகா என்ற பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

கெட்டப்பிலர் நிறவனத்துடன் 500 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

உலக அளவில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்துவரும் என்ற கொள்கையின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். இப்பயணத்தின்போது முதலமைச்சர்...

Read moreDetails

பாம்பன் புகையிரத பாலம் திறப்பு – மோடி வருகை!

பாம்பன் புகையிரத பால திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஒக்டோபர் 2ல் தமிழகம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில்...

Read moreDetails

இந்தியாவில் 200 நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் சாம்சுங்

சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் தனது இந்திய செயல்பாடுகளில் 200 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வணிக வளர்ச்சி குறைதல், நுகர்வோர் தேவை...

Read moreDetails

பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: இந்தியாவும் ஆட்டம் கண்டது!

பாகிஸ்தானில் புதன்கிழமை (11) ஏற்பட்ட 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பின்னர் டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இலகுவான நடுக்கம் உணரப்பட்டது. பஞ்சாபின் தென்மேற்கு...

Read moreDetails

மணிப்பூரில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

மணிப்பூரில் காணப்படும் அமைதியற்ற சூழலை அடுத்து, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து

ரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய...

Read moreDetails

ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம்

ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம்,...

Read moreDetails

மணிப்பூர் போராட்டம்: 5 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிப்பு

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக்  கோரி மாணவர்கள்  முன்னெடுத்த போராட்டத்தையடுத்து 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில்  கடந்த சனிக்கிழமை இரு சமூகங்களுக்கு இடையே...

Read moreDetails
Page 145 of 558 1 144 145 146 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist