இந்தியா

மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலனி பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில்  15 பேர் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் 9 பேர்...

Read moreDetails

அந்தமான் தலைநகரின் பெயர் மாற்றம்

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான்...

Read moreDetails

சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்கும் `Ford`

சென்னையில் போர்ட் (Ford) தொழிற்சாலையை மீண்டும் இயக்கவுள்ளதாக  அந்நிறுவனம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை...

Read moreDetails

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிணை!

கலால் கொள்கை ஊழலில் மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது....

Read moreDetails

பலத்காரம் செய்ய முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை பிளேட்டால் அறுத்த தாதி

பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும்...

Read moreDetails

18 நிறுவனங்களுடன் 7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களுடன் நாடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 19 நாட்கள் உத்தியோக விஜயம் மேற்கொண்டு கடந்த மாதம் 27ஆம் திகதி  அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

வன்புணர்வுக்குட்படுத்தி பெண்ணின் உடலை வீதியில் வீசிய கொடூரம்!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலை துண்டிக்கப்பட்டு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் வீதியில் இருந்தமையை அவதானித்து  பொலிஸாருக்கு தகவல்...

Read moreDetails

இந்தியத் தொடருக்கான பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு!

இம்மாதம் இடம்பெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட அணியினை பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. நஜ்முல் ஹொசைன்...

Read moreDetails

கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு; 46 பேர் கைது!

இந்தியாவின், கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை (11) இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது. இதனால் அப்பகுதியில் பொலிஸார்...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 70 பேரை பாம்புகள் கடித்த அவலம்

ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவு மழை பெய்ததன் காரணமாக விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு...

Read moreDetails
Page 144 of 558 1 143 144 145 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist