உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலனி பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் 9 பேர்...
Read moreDetailsஅந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான்...
Read moreDetailsசென்னையில் போர்ட் (Ford) தொழிற்சாலையை மீண்டும் இயக்கவுள்ளதாக அந்நிறுவனம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை...
Read moreDetailsகலால் கொள்கை ஊழலில் மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது....
Read moreDetailsபீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும்...
Read moreDetailsதமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 19 நாட்கள் உத்தியோக விஜயம் மேற்கொண்டு கடந்த மாதம் 27ஆம் திகதி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
Read moreDetailsஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலை துண்டிக்கப்பட்டு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் வீதியில் இருந்தமையை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்...
Read moreDetailsஇம்மாதம் இடம்பெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட அணியினை பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. நஜ்முல் ஹொசைன்...
Read moreDetailsஇந்தியாவின், கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை (11) இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது. இதனால் அப்பகுதியில் பொலிஸார்...
Read moreDetailsஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவு மழை பெய்ததன் காரணமாக விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.