இந்தியா

31 நாய்களை பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம்

தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில்...

Read moreDetails

அசாம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் உடல் மீட்பு!

அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய ஒன்பது தொழிலாளர்களில் ஒருவரின் உடல் புதன்கிழமை (08) இராணுவ வீரர்களால் மீட்கப்பட்டது. மீட்பு பணிகள் மூன்றாவது...

Read moreDetails

இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய...

Read moreDetails

அசாம் நிலக்கரி சுரங்க சோகம்: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வெள்ளம் சூழ்ந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட ஒன்பது...

Read moreDetails

பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் – பொதுமக்களுக்கு கோரிக்கை

பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என இந்திய மாநிலங்கள் சில தமது பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. சீனாவில் கடந்த...

Read moreDetails

பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் அபத்தமான பதில்!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புறக்கணித்துள்ளார். கடந்த...

Read moreDetails

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பலூன் திருவிழா!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 10-வது...

Read moreDetails

இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கு இந்தியாவின் முழு ஆதரவு!

இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கான நிபந்தனையற்ற ஆதரவை இந்தியா வழங்குவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும்...

Read moreDetails

சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; 9 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் சென்ற வாகனத்தை நக்சலைட் பிரிவினைவாதிகள் வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 மாவட்ட ரிசர்வ்...

Read moreDetails

இந்தியாவில் பதிவான மனித மெட்டாப்நியூமோ வைரஸ் தொற்று!

சீனாவில் சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) வைரஸ் தொற்று இந்தியாவில் திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரில் உள்ள ஒரு தனியார்...

Read moreDetails
Page 144 of 589 1 143 144 145 589
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist