இந்தியா

நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுடன் பஞ்சாப்பில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுமார் 100 இந்திய பிரஜைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க நாடு கடத்தல் விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04)...

Read moreDetails

நெல்லையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நெல்லை மாவட்டத்திலுள்ள  கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் நாளை மறுநாள் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற விழாவில்...

Read moreDetails

டெல்லி அரியணையில் ஏறப் போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

தலைநகர் டெல்லியை ஆட்சி செய்யப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23ஆம்...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -03

இளங்கோ  பாரதியின்   அழகிய அனுபவம்  3 சென்னையிலிருந்து பகல் பொழுதில் புறப்பட்ட   எமது  பயணம் திருச்சியில்       நிறைவுக்கு வந்தபோது நேரம் இரவு 8 மணியாகியிருந்தது....

Read moreDetails

Grammy awards: 70 வயதில் சாதனை படைத்த சந்திரிகா!

2025 ஆம் ஆண்டிற்கான 67வது கிராமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக   நடைபெற்றது. இந்த விருது வழங்கும்...

Read moreDetails

உச்சத்தில் தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.105 ஆக உயர்ந்து ரூ.7,810 க்கும் பவுனுக்கு ரூ.810 ஆக உயர்ந்து ரூ.62,480 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Read moreDetails

தமிழ் நாட்டில் புற்றுநோயால் இரண்டரை இலட்சம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். புற்றுநோய் வந்தாலே...

Read moreDetails

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு! -கனிமொழி குற்றச்சாட்டு!

நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது என கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

ஐஸ்வர்யா ராயின் மகள் தாக்கல் செய்த வழக்கு: கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஐஸ்வர்யா ராயின்  மகள் ‘ஆராத்யா பச்சன்‘ தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகங்களில் தன்னைப் பற்றி தவறான...

Read moreDetails

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை!

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக,...

Read moreDetails
Page 144 of 599 1 143 144 145 599
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist