இந்தியா

வேகமாக பரவியுள்ள எலிக்காய்ச்சல் – 121 பேர் பலி

  இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. மேலும் அரிய வகை...

Read moreDetails

கெப்டன்  பிறந்தநாள் –  71 நிமிடங்களில்  71 டெட்டூ

விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் பிறந்து...

Read moreDetails

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்

பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டில்  உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன்...

Read moreDetails

பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 4 பேர் கைது

மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்ட 6 பேரை  இந்திய பாதுகாப்புப் படையினர் ரதச்சேரா பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்

மருத்துவ மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின்போது இனி கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவ...

Read moreDetails

அம்பானிக்கு தடை – 25 கோடி அபராதம்

பிரபல தொழில் அதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்த தடையை விதித்துள்ளது. அனில்...

Read moreDetails

த.வெ.க கொடியினால் சர்ச்சை – ஸ்பெயினை அவமதித்ததாக விஜய் மீது குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி...

Read moreDetails

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை – சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா?

மக்கள்தொகை கணக்கெடுப்பானது  தாமதப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்பது இன்னும்...

Read moreDetails

மோடியின் உக்ரைனுக்கான பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது – அமெரிக்க வெளியுறவுத்துறை!

உக்ரைனுக்கு இந்திய பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார். போலந்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி,...

Read moreDetails

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவிற்கு விஐயம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல உயர்மட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இறுதி கட்டத்தில்...

Read moreDetails
Page 183 of 590 1 182 183 184 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist