கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இராமேஸ்வர மீனவர்கள் இன்று(புதன்கிழமை) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி பிரதமர்...
Read moreவாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்...
Read moreநீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு என்றும் அது ஒரு பலிபீடம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என். ரவி,...
Read moreதமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி...
Read moreஉலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் போன்ற முக்கிய உலகத் தலைவர்களை பின் தள்ளி இந்திய...
Read moreமோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோ்தல் எதிர்வரும்...
Read moreகொரோனாவின் 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமிக்ரோன் 3-வது அலையாக பரவி வருகின்றது. இந்த...
Read moreதமிழ்நாடு ஆளுநரின் டில்லி பயணம் திடீர் என இரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தோ்வை இரத்து செய்வதற்கான காரணங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்...
Read moreதிருப்பதி கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட்டு, வழக்கம்போல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக்...
Read moreசீனாவின் வுகான் நகரத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகின்றது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரோன் என தொடர்ந்து...
Read more© 2021 Athavan Media, All rights reserved.