இந்தியா

நாடாளுமன்ற தேர்தல்: 60.48 சதவீத வாக்குப்பதிவு

இந்தியாவின் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. காலை 7 மணிக்கு விறுவிறுப்புடன் ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது....

Read moreDetails

இந்தியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று 'இந்தியா' முழுவதும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து...

Read moreDetails

தமிழகத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழையுடனான கால நிலை நிலவி வருகின்றது. குறிப்பாக கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர்,...

Read moreDetails

8 முறை பா.ஜ.கவுக்கு வாக்களித்த இளைஞர் கைது!

இளைஞர் ஒருவர் 8 தடவைகள் பா.ஜ.கவுக்கு வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற 4 ஆம்...

Read moreDetails

ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது – மோடி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் தனது X தளப் பதிவில் அவருக்கு ...

Read moreDetails

ஆரம்பமானது 5 ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்

இந்தியாவின் ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில்  49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளிவும், பீகார் மற்றும் ஒடிசாவில்...

Read moreDetails

அரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து : 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு : 24 பேர் படுகாயம்

அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில்; 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததோடு மேலும் 24 பேர்...

Read moreDetails

மின்னல் தாக்கி ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலத்தின், மால்டா மாவட்டத்தில் நேற்றைய தினம் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையிலேயே இவ் அசம்பாவிதம்...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை: வைகோ கண்டனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார்!

”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 183 of 558 1 182 183 184 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist