கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
பிரதமர் மோடி, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். இந்தியா-சிங்கப்பூா் அமைச்சா்கள் அளவிலான உயர்மட்ட சந்திப்பு கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது. இதில், இந்திய தரப்பில் மத்திய...
Read moreDetailsகொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், உயர் நீதிமன்றம், மருத்துவ சங்கங்கள் போன்றன கோரிக்கை விடுத்தும்...
Read moreDetailsகோவை மாநகரில் மதுபோதையோடு வாகனம் செலுத்துவோரால் அதிகரித்துள்ள விபத்தை தடுக்க பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு சாரதிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த...
Read moreDetailsஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை...
Read moreDetailsஇந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் வளர்ச்சியடைந்த, வளமான லடாக்கை உருவாக்க...
Read moreDetailsதிராவிட அரசியலை அடியோடு ஒழிப்பதற்கு 2026 தேர்தல்தான் சரியான தருணம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தொிவித்துள்ளாா். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற...
Read moreDetailsமறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள்...
Read moreDetailsதே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.இதனால்,...
Read moreDetailsஇந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என...
Read moreDetailsபங்களாதேஸ் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவின் முன்னாள் நீதிபதி சம்சுதீன் சௌத்ரி மாணிக் பங்களாதேஸ் சில்ஹெட்டில் உள்ள கனைகத் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவிற்குள் தப்பிச்செல்ல முற்பட்ட போது கைது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.