இந்தியா

கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்!

கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை)  காலை ஆரம்பமாகியுள்ளது. கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு...

Read more

பி.எஸ்.எல்.வி-சி 52 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக அறிவிப்பு!

புவி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி-சி 52 என்ற விண்கலம் இன்று (திங்கட்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின்...

Read more

வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் நீக்கம்!

டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாய தனிமைப்படுத்தல் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் அறிகுறிகள் தென்படும் பயணிகள்...

Read more

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த தீர்மானம்

தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று மீன் பிடிக்கச் சென்ற...

Read more

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

எல்லைத்தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு...

Read more

ஹிஜாப் தொடர்பான வழக்கு – கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை...

Read more

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம்...

Read more

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். அதற்கமைய, தமிழகத்தில் ஊரடங்கு...

Read more

ஹிஜாப் விவகாரம் – கர்நாடகத்தில் கல்லூரி விடுமுறை நீடிப்பு!

கர்நாடகத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படும் நிலையில் ஹிஜாப் விவகாரத்தால் கல்லூரிகளின் விடுமுறை 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் திறக்கப்படுவதை முன்னிட்டு உடுப்பி...

Read more

10ஆவது வகுப்பில் புத்தகத்தை எழுதிய ஸ்ரீநகர் மாணவி!

ஸ்ரீநகர் நாட்டிபோராவைச் சேர்ந்த சப்ரீனா யாசீன் என்ற பெண் தனது  10ஆவது வகுப்பில் 'அச்சமற்ற மலர்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகம் இரண்டு...

Read more
Page 181 of 374 1 180 181 182 374
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist