இந்தியா

வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்துங்கள் : பிரதமர் மோடி வலியுறுத்து!

ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதால் அனைத்து மக்களும் தமது வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்த வேண்டுமென இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு...

Read moreDetails

புயல் எச்சரிக்கை : அந்தமானுக்கான விமான சேவைகள் இரத்து!

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக அந்தமானுக்கு இயக்கப்படும் தமது விமான சேவைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் இரத்துச் செய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த...

Read moreDetails

சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!

உலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது....

Read moreDetails

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்தால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழக...

Read moreDetails

மீண்டும் விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்  3 ஆவது முறையாக விண்வெளிக்குச் செல்லவுள்ளார் என நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ்   கடந்த 1998 ஆம்...

Read moreDetails

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு!

தமிழகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதியில் உள்ள பிரதான அருவியின்...

Read moreDetails

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் மகேந்திரகாரில் நேற்றைய தினம் இடம்பெற்ற...

Read moreDetails

நாளை புயல் உருவெடுக்கும் அபாயம்!

வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து,...

Read moreDetails

பூட்டிய வீட்டில் ஐவரது சடலங்கள்!

பூட்டிய வீட்டில் இருந்து ஐவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை...

Read moreDetails

ஜெயலலிதாவின் வெற்றிடத்தை BJP நிரப்பி வருகிறது!

”தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது” என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊடக மொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அண்ணாமலை...

Read moreDetails
Page 181 of 558 1 180 181 182 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist