ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதால் அனைத்து மக்களும் தமது வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்த வேண்டுமென இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு...
Read moreDetailsவங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக அந்தமானுக்கு இயக்கப்படும் தமது விமான சேவைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் இரத்துச் செய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த...
Read moreDetailsஉலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது....
Read moreDetailsஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்தால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழக...
Read moreDetailsஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக விண்வெளிக்குச் செல்லவுள்ளார் என நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998 ஆம்...
Read moreDetailsதமிழகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதியில் உள்ள பிரதான அருவியின்...
Read moreDetailsகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் மகேந்திரகாரில் நேற்றைய தினம் இடம்பெற்ற...
Read moreDetailsவட தமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து,...
Read moreDetailsபூட்டிய வீட்டில் இருந்து ஐவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை...
Read moreDetails”தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது” என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊடக மொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அண்ணாமலை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.