இந்தியா

நடிகை ராதிகாவை விருதுநகர் தொகுதியில் களமிறக்கும் பாஜக…

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது. ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு...

Read moreDetails

டெல்லி முதலமைச்சர் கைதால் ஆம் ஆத்மி கட்சி நாடு தழுவிய போராட்டம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியாவின்...

Read moreDetails

தமிழகத்தில் பாஜகவால் தனித்து நின்று அங்கீகாரம் பெற முடியுமா? சீமான்!

தமிழகத்தில் பாஜகவால் தனித்து நின்று அங்கீகாரம் பெற முடியுமா? என தமிழர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எமுப்பியுள்ளார் அதன்படி எந்த சின்னத்தை ஒதுக்கினாலும்,...

Read moreDetails

புது டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

புது டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலை இந்திய...

Read moreDetails

CSK அணிக்கு புதிய தலைவர் தெரிவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்...

Read moreDetails

அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!

அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி...

Read moreDetails

அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் – பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி!

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும்...

Read moreDetails

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்திய தலைவன் ஹரிஸ்ஃபரூக்கி உட்பட இருவர் கைது!

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்தியாவுக்கான தலைவன் ஹரிஸ்ஃபரூக்கி மற்றும் அவரது நண்பன் ரெஹான் ஆகியோர் அசாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பங்களாதேஷில் பதுங்கியிருந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத...

Read moreDetails

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது-ருச்சிரா கம்போஜ்!

2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடி. நிர்ணயித்துள்ளார் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தெரிவித்துள்ளார் ஐ.நாவில் இந்தியா...

Read moreDetails

இந்தியா தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்ச்சியாக மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புதுடில்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் துகள்கள் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை மட்டத்தை அடைந்துள்ளதாகவும்...

Read moreDetails
Page 180 of 539 1 179 180 181 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist