இந்தியா

நாளை மீண்டும் சிறைக்கு செல்லும் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு...

Read moreDetails

ஜனநாயகத்தை துடிப்பானதாக் மாற்றுவோம் : பிரதமர் மோடி தெரிவிப்பு

இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல்...

Read moreDetails

வெப்பநிலையால் 15 பேர் உயிரிழப்பு!

வட மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை...

Read moreDetails

திண்டுக்கல்லில் ரயிலில் மோதுண்டு 33 பேர் உயிரிழப்பு!

திண்டுக்கல்லில் ரயிலில் மோதுண்டு  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 5 மாதங்களில் மாத்திரம் ரயிலில் மோதுண்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர்...

Read moreDetails

காவி உடையில் பிரதமர் மோடி!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில்  காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறித்த புகைப்படத்தில் நெற்றியில் பட்டை அணிந்து,...

Read moreDetails

மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு!

”நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”...

Read moreDetails

பீகாரில் வெப்பநிலை அதிகரிப்பால் 19 பேர் உயிரிழப்பு!

பீகாரில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் பேருந்து விபத்து : 15 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து வித்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆன்மிக சுற்றுலாவுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த பஸ்,...

Read moreDetails

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 16 வயதான மாணவி சாதனை!

சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு,  மும்பையைச் சேர்ந்த  ‘காம்யா கார்த்திகேயன்‘ என்ற 16 வயதான பாடசாலை மாணவியொருவர் நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம்...

Read moreDetails

இந்தியா – பீகார் மாநிலத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

இந்தியாவில் தற்போது வீசும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திததி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில்...

Read moreDetails
Page 179 of 558 1 178 179 180 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist