இந்தியா

பக்தர்கள் மீது தாக்குதல்: ஸ்ரீரங்கம் கோயிலில் பதற்றம்!

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் வைத்து வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோயிலின்  பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட வரிசையில்...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீர் வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் – திருமாவளவன்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370 ஐ இரத்து செய்தமை செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள்...

Read moreDetails

வெள்ளம் போக வீதியில் பொழிந்த குப்பை மழை

வரலாறு காணாத வகையில் மிக்ஜாங் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாத காரணத்தால் இன்றும்...

Read moreDetails

செங்கல்பட்டில் நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மக்கள்!

செங்கல்பட்டில் இன்று காலை  7.39 மணியளிவில் இலேசான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக புவி அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.2 ரிச்டர் அளவில் பூமிக்கடியில் 10 கிமீ...

Read moreDetails

சக்திமிக்க பெண்களின் பட்டியலில் இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் இடம்பிடித்துள்ளனர்!

போர்ப்ஸ் இதழ், 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் அரசியல், ஊடகம், நிதி, வணிகம் ஆகிய...

Read moreDetails

மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி !

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்தியசாலையில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு...

Read moreDetails

அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்

இந்தியாவில் ஏற்பட்ட மிக்ஜாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து , வீட்டு பொருட்கள் , தொலைபேசி வசதி , இணைய வசதி , நீர் வசதி என...

Read moreDetails

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் !

மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாடு உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார் புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள...

Read moreDetails

மிக்ஜம் புயலால் 19 பேர் உயிரிழப்பு!

மிக்ஜம் புயலில் சிக்குண்டு இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன இதேவேளை மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த...

Read moreDetails

தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்கின்றார் ஏ.ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் புதிய முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி நாளை ஹைதராபாத்தில் பதவியேற்கவுள்ளார். காங்கிரஸ்...

Read moreDetails
Page 252 of 591 1 251 252 253 591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist