உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம், உலகின் மிகவும்...
Read moreDetailsகாஷ்மீரின் பல இடங்களில், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மற்றும்...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreDetailsபாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியா வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையில், சீன எல்லையான...
Read moreDetailsதலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்....
Read moreDetailsஇன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை...
Read moreDetailsதமிழ்நாட்டில் எந்தவொரு புலம்பெயர் தொழிலாளியும் தாக்கப்படவில்லை என பீகாரில் இருந்து ஆய்வு செய்த குழுவினர் தெரிவித்துள்ளனர். சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர்,...
Read moreDetailsஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கல்வியைத் தொடர உதவும் வகையில் இந்திய இராணுவம் மாணவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. குளிர்கால விடுமுறை காரணமாக...
Read moreDetailsதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்....
Read moreDetailsஇந்தியா முதன்மையாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறையால் உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளது. மேலும் அந்த எழுச்சியை யாராலும் 'தடுக்க முடியாதது' என...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.