இந்தியா

பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம்

மணிப்பூரில் கும்பலொன்று இருபெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று,பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் குறித்த...

Read moreDetails

சிக்கிமில் 209வது பானு ஜெயந்திக் கொண்டாட்டம்

இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து நேபாளிக்கு மொழிபெயர்த்த பிரபலஇலக்கியவாதி பானு பக்த ஆச்சார்யாவின் நினைவாக சிக்கிமில் 209வது பானு ஜெயந்தியைக் கொண்டாடப்பட்டது. 'ஆதி கவி' அல்லது நேபாளி மொழியின்...

Read moreDetails

சந்திரயான்-3 ஏவப்பட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான் 3 ஐ இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சந்திரனுக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய வாழ்த்துவதாகவும் நாசாவின் லேசர்...

Read moreDetails

நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா

இந்தியாவின் மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியாக தற்போது சந்திரயான்-3 ஏவப்பட்டுள்ள நிலையில் அது வெற்றியளித்தால் நிலவின் மேற்பரப்பில் தனது விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா விளங்கும்....

Read moreDetails

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்களினது அவலம்!

இந்தியாவில் கடந்த மே மாதம் 4ஆம் திகதி பழங்குடியினப் பெண்கள் இருவர் வீதியில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை...

Read moreDetails

மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர...

Read moreDetails

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்

இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்த அனூப் என்ற 23 வயது இளைஞன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்....

Read moreDetails

சந்திரயான்-3 ஏவப்பட்டமையானது இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பின் அளவை அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்

சந்திரயான் -3 விண்கலம் ஏவும் நடவடிக்கையின் மூலம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை...

Read moreDetails

மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா பகுதியில் மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) ஆற்றின் கரையில் 20க்கும் மேற்பட்ட...

Read moreDetails

விஷம் கலந்த பாலால் பலியான இரண்டு குழந்தைகள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விஷம் கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இந்த பானத்தை உட்கொண்டுள்ளதாகவும் மேலும் 3...

Read moreDetails
Page 256 of 560 1 255 256 257 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist