இந்தியா

கரை ஒதுங்கிய மர்மப் பொருள் சந்திராயன்-3யின் பாகமா?

அவுஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகேயுள்ள கடற்கரையில், அண்மையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலோக பாகம் போன்று...

Read moreDetails

ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்கட்சிகள் ஒன்று கூடுகின்றன

நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்கட்சிகள் ஒன்று கூடியுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சுமத்தியுள்ளார். அந்தமான் போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலைய முனையத்தை...

Read moreDetails

செந்தில் பாலாஜி புழல் சிறைச்சாலைக்கு மாற்றம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமுலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்...

Read moreDetails

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக யுவானை மிஞ்சுமா இந்திய ரூபாய் ?

இந்திய ரூபாயில் வர்த்தகத்தை அனுமதிக்கும் வகையில் வொஸ்ட்ரோ ரூபாய் கணக்குகளை தொடங்க 18 நாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. சீனா ஏற்கனவே யுவானை உலகமயமாக்கும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில்...

Read moreDetails

சந்திரனை போல் ஜொலித்த சந்திராயன் – 3

அவுஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திராயன்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ'டோனல்...

Read moreDetails

முதல் முறையாக உலக வங்கியின் ஆதரவைப் பெறும் சிக்கிம் மாநிலம் !

வடகிழக்கு பிராந்தியமான சிக்கிமில் இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி தனது ஆதரவை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த சேவை வழங்கல் மற்றும் ஊரகப்...

Read moreDetails

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு இணையற்றதாகவும், விலைமதிப்பற்றதாகவும் இருக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்....

Read moreDetails

மணிப்பூர் மாநிலத்தில் தரிசு நிலத்தை வனமாக மாற்றிய 47 வயது நபர்

300 ஏக்கர் பரப்பளவுள்ள மலைப்பாங்கான நிலத்தை 20 ஆண்டுகளுக்குள் காடாக மாற்றி மணிப்பூரின் இம்பால் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இம்பாலின்...

Read moreDetails

ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் பாஸ்கரனிடம் ஒப்படைப்பு !

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்துவிட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த...

Read moreDetails

டில்லியில் தொடரும் அடை மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியத் தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் உத்தரகண்ட், மேகாலயா,...

Read moreDetails
Page 257 of 560 1 256 257 258 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist