இந்தியா

இராணுவம், சிவில் இலட்சியங்கள் ஏரோ இந்தியா 2023இல் ஆதிக்கம்

இந்தியா பல பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள இராணுவ விமானங்களைத் தன்னகப்படுத்துவதற்கு முனைகின்றது. பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவதற்கான ஜெட்லைனர் ஒப்பந்தங்களை முடித்துள்ள நிலையில் உலக விமான உற்பத்தியாளர்களை...

Read moreDetails

சுமார் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க இந்திய விமான நிறுவனங்கள் ஒப்பந்தம்!

சுமார் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க நாட்டின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனங்கள், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு பின்னர், எயார் இந்தியா நிறுவனம்,...

Read moreDetails

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமாகி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 28.13...

Read moreDetails

பாகிஸ்தானின் காஷ்மீர் நட்புறவு தின பிரசாரம்

காஷ்மீர் தினத்தை பாகிஸ்தான் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 5ஆம் திகதியன்று 'காஷ்மீர் நட்புறவு தினம்' அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இம்முறை பாகிஸ்தான்...

Read moreDetails

துருக்கியின் மீட்சிக்கு தோள்கொடுக்கும் இந்தியா

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் தற்போது வரையில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான உயிர்ப்பலிகள் கணக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது கட்டட நிர்மாணங்கள்...

Read moreDetails

கோவை கார் குண்டுவெடிப்பு : தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை !!

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கடந்தாண்டுப் ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு...

Read moreDetails

பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று  சோதனை நடத்தி வருகின்றனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட...

Read moreDetails

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம்: பிரதமர் மோடி!

புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் இடம்பெற்று நான்கு...

Read moreDetails

வட மாநிலத்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்ததே குற்றங்கள் அதிகரிக்க காரணம்

வட மாநிலத்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்ததே குற்றங்கள் அதிகரிக்க காரணம் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் பல்வேறு...

Read moreDetails

இந்தியாவின் ஏழாவது உதவி விமானம் துருக்கியை சென்றடைந்தது!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியாவில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட 7ஆவது விமானம் துருக்கியை சென்றடைந்தது. மருந்து மாத்திரைகளுடன், இசிஜி கருவிகள், சிரெஞ்ச் உள்ளிட்ட...

Read moreDetails
Page 258 of 537 1 257 258 259 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist