இந்தியா

கொரோனாவின் 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார் – மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தேவையின்றி அண்டை மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணாநகரில், நடைபெற்ற, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்...

Read more

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை!

அரசுப் பணியில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச்...

Read more

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை(திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்...

Read more

கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் – அமைச்சர் சேகர்பாபு

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீசுவரர் சாமி கோவில் மற்றும் 90 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேவி பாலியம்மன் கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்....

Read more

இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read more

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீரிலுள்ள புல்வாமா மாவட்டத்தின் நாக்பெரான், டார்சர் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் படையினரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நாக்பெரான்- டார்சர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற...

Read more

இந்தியா- சீனாவுக்கு இடையில் 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மாதம் மே மாதம்...

Read more

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை...

Read more

ஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழ அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஒக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட்...

Read more

மாநிலங்களவை ஒன்பதாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது!

மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 9 ஆவது நாளாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 19 ஆம்...

Read more
Page 273 of 372 1 272 273 274 372
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist