இந்தியா

வடக்கு காஷ்மீரில் வீடற்றவர்களுக்காக வீட்டுத்திட்டம்

பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் என்ற வீட்டுத்திட்டம் பல ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்கள் நிரந்தரமான வீடுகளைப் பெறுவதற்கு உதவுகின்றது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், ஏராளமான...

Read moreDetails

கொரிய கல்வி சூழலில் மணிப்பூரி தந்தை, மகனின் அனுபவம்

'நான் பள்ளியை அடைந்தவுடன், தினமும் சில நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்படுகின்றேன். பள்ளியில் கொரிய மொழியில் டிஸ்னி திரைப்படங்களையும் பார்ப்பேன். நான் எனது கொரிய நண்பர்களை இழக்கிறேன், ஆனால்...

Read moreDetails

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே அருணாச்சல பிரதேசம் – அமெரிக்கா

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதுடன், உள்ளுர் பெயர்களை மாற்றுவதன் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னேற்றுவதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் கடுமையாக எதிர்ப்பதாகவும் வெள்ளை...

Read moreDetails

தனித்துவமான சமையலால் மக்களை கவரும் அருணாச்சல பிரதேசம்

இந்தியாவின் மாநிலங்களில் காணப்படுகின்ற மாறுபட்ட சமையல்கள் பொதுவாகவே உள்நாட்டவர்களை மட்டுமன்றி வெளிநாட்டவர்களையும் கவர்ந்து வருகின்றது. இந்நிலையில், சமீப காலங்களில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் உணவு வகைகள்...

Read moreDetails

மீனவர்களின் போராட்டம் தொடர்கின்றது!

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரி  மீனவர்களினால்  முன்னெடுக்கப்படும்  போராட்டம்  இன்று(வெள்ளிக்கிழமை)  இரண்டாவது   நாளாகவும்  தொடர்கின்றது. சென்னை  மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம்     மீனவர்களினால்   நேற்று ...

Read moreDetails

ஐ.நா.வின் உயரிய புள்ளியியல் அமைப்பில் இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த புள்ளியியல் அமைப்பில் நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அது தொடர்பில் வெளியுறவுத்துறை...

Read moreDetails

இந்து கோவில்கள் தாக்கப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்

கனடாவின் விண்ட்சரில் உள்ள இந்துக் கோயில் ஒன்று இடிக்கப்பட்டதைக் கண்டித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறினார்....

Read moreDetails

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு எதிர்வரும் மே மாதம்...

Read moreDetails

ராகுல்காந்தியை 25ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு!

பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில்...

Read moreDetails

இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியே  அருணாச்சலப் பிரதேசம் – வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனா தனது சொந்த கண்டுபிடிப்புப் பெயர்களை வைப்பதால் அடிப்படை யதார்த்தத்தை மாற்ற முடியாது என்றும் வெளியுறவு அமைச்சின்...

Read moreDetails
Page 273 of 563 1 272 273 274 563
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist