இந்தியா

பாரேன் புரட்சியின் 33வது ஆண்டை நினைவு கூர்ந்த துருக்கி உய்குர்கள்

பாரேன் புரட்சியின் 33ஆவது ஆண்டு நினைவு நாளில் கிழக்கு துர்கிஸ்தானில் சீனா நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக உய்குர் ஆர்வலர்கள் இஸ்தான்புல்லில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில் கூடி...

Read moreDetails

ஜப்பானில் விருது பெற்ற இந்தியப் பெண்ணுக்கு மோடி வாழ்த்து

  டோக்கியோவில் உள்ள டாண்டியா மஸ்தி ஒருவரைக் காப்பாற்றியதற்காக ஜப்பானின் ஜோடோ தீயணைப்பு நிலையத்தால் இந்தியப் பெண்மணியான தீபாலி ஜாவேரிக்கு விருது வழங்கப்பட்டது. அதனை வரவேற்று இந்தியப்...

Read moreDetails

இந்தியாவின் காலத்தினால் செய்த உதவிகள்

ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும். ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா? சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்....

Read moreDetails

டில்லியில் ரஷ்ய வர்த்தக, தொழில்துறை அலுவலகம் திறப்பு

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, அலுவலகம் புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான வணிகப் பணியின் ஒரு பகுதியாக, ரஷ்ய கூட்டமைப்பின்...

Read moreDetails

வடக்கு காஷ்மீரில் வீடற்றவர்களுக்காக வீட்டுத்திட்டம்

பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் என்ற வீட்டுத்திட்டம் பல ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்கள் நிரந்தரமான வீடுகளைப் பெறுவதற்கு உதவுகின்றது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், ஏராளமான...

Read moreDetails

கொரிய கல்வி சூழலில் மணிப்பூரி தந்தை, மகனின் அனுபவம்

'நான் பள்ளியை அடைந்தவுடன், தினமும் சில நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்படுகின்றேன். பள்ளியில் கொரிய மொழியில் டிஸ்னி திரைப்படங்களையும் பார்ப்பேன். நான் எனது கொரிய நண்பர்களை இழக்கிறேன், ஆனால்...

Read moreDetails

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே அருணாச்சல பிரதேசம் – அமெரிக்கா

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதுடன், உள்ளுர் பெயர்களை மாற்றுவதன் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னேற்றுவதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் கடுமையாக எதிர்ப்பதாகவும் வெள்ளை...

Read moreDetails

தனித்துவமான சமையலால் மக்களை கவரும் அருணாச்சல பிரதேசம்

இந்தியாவின் மாநிலங்களில் காணப்படுகின்ற மாறுபட்ட சமையல்கள் பொதுவாகவே உள்நாட்டவர்களை மட்டுமன்றி வெளிநாட்டவர்களையும் கவர்ந்து வருகின்றது. இந்நிலையில், சமீப காலங்களில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் உணவு வகைகள்...

Read moreDetails

மீனவர்களின் போராட்டம் தொடர்கின்றது!

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரி  மீனவர்களினால்  முன்னெடுக்கப்படும்  போராட்டம்  இன்று(வெள்ளிக்கிழமை)  இரண்டாவது   நாளாகவும்  தொடர்கின்றது. சென்னை  மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம்     மீனவர்களினால்   நேற்று ...

Read moreDetails

ஐ.நா.வின் உயரிய புள்ளியியல் அமைப்பில் இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த புள்ளியியல் அமைப்பில் நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அது தொடர்பில் வெளியுறவுத்துறை...

Read moreDetails
Page 272 of 562 1 271 272 273 562
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist