இந்தியா

ஆங்கில புத்தாண்டன்று கட்சி தொண்டர்களை சந்திக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், எதிர்வரும் ஆங்கில புத்தாண்டு அன்று கட்சி தொண்டர்களை சந்திக்கவுள்ளார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு காலை 11 மணி அளவில் வரும்...

Read moreDetails

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை அஹமதாபாத்தில் சிகிச்சை பலனின்றி...

Read moreDetails

உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1...

Read moreDetails

மத்திய அமைச்சர் சைப்ரஸ்- ஆஸ்திரியாவுக்கு பயணம்!

மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக, சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா- சைப்ரஸ் நாடுகளுக்கு இடையேயான...

Read moreDetails

சபரிமலையில் 41 நாட்களில் 30 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பித்தது. மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி...

Read moreDetails

இலங்கை வழியாக சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகள் இருவருக்கும் கொரோனா தொற்று !

சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள் ஆறு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக...

Read moreDetails

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் தாமதம் !

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நிலவிய...

Read moreDetails

வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – நரேந்திர மோடி

நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வரலாறு என்ற பெயரில்...

Read moreDetails

குடும்ப அட்டைதாரா்களுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 1000 ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு...

Read moreDetails

நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை – மத்திய சட்டத்துறை அமைச்சர்

நீதித்துறையை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்றும், நாட்டு மக்களுக்குதான் நீதித்துறை கட்டுப்பட்டுள்ளது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நீதித்துறையை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்துவதாக...

Read moreDetails
Page 271 of 537 1 270 271 272 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist