இந்தியா

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில்...

Read moreDetails

பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கின்றார் மோடி

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா,...

Read moreDetails

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை...

Read moreDetails

வாரணாசி பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகள் கொண்டுள்ளது – மோடி

காசி என அழைக்கப்படும் வாரணாசி பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகள் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியின் பத்து சிறப்புகள் குறித்து டிவிட்டரில்...

Read moreDetails

பாரேன் புரட்சியின் 33வது ஆண்டை நினைவு கூர்ந்த துருக்கி உய்குர்கள்

பாரேன் புரட்சியின் 33ஆவது ஆண்டு நினைவு நாளில் கிழக்கு துர்கிஸ்தானில் சீனா நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக உய்குர் ஆர்வலர்கள் இஸ்தான்புல்லில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில் கூடி...

Read moreDetails

ஜப்பானில் விருது பெற்ற இந்தியப் பெண்ணுக்கு மோடி வாழ்த்து

  டோக்கியோவில் உள்ள டாண்டியா மஸ்தி ஒருவரைக் காப்பாற்றியதற்காக ஜப்பானின் ஜோடோ தீயணைப்பு நிலையத்தால் இந்தியப் பெண்மணியான தீபாலி ஜாவேரிக்கு விருது வழங்கப்பட்டது. அதனை வரவேற்று இந்தியப்...

Read moreDetails

இந்தியாவின் காலத்தினால் செய்த உதவிகள்

ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும். ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா? சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்....

Read moreDetails

டில்லியில் ரஷ்ய வர்த்தக, தொழில்துறை அலுவலகம் திறப்பு

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, அலுவலகம் புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான வணிகப் பணியின் ஒரு பகுதியாக, ரஷ்ய கூட்டமைப்பின்...

Read moreDetails

வடக்கு காஷ்மீரில் வீடற்றவர்களுக்காக வீட்டுத்திட்டம்

பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் என்ற வீட்டுத்திட்டம் பல ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்கள் நிரந்தரமான வீடுகளைப் பெறுவதற்கு உதவுகின்றது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், ஏராளமான...

Read moreDetails

கொரிய கல்வி சூழலில் மணிப்பூரி தந்தை, மகனின் அனுபவம்

'நான் பள்ளியை அடைந்தவுடன், தினமும் சில நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்படுகின்றேன். பள்ளியில் கொரிய மொழியில் டிஸ்னி திரைப்படங்களையும் பார்ப்பேன். நான் எனது கொரிய நண்பர்களை இழக்கிறேன், ஆனால்...

Read moreDetails
Page 271 of 561 1 270 271 272 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist