இந்தியா

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் திகதி வெளியானது!

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் திகதி வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம்...

Read moreDetails

மெரினா கடற்கரையில் திரண்ட ஒரு லட்சம் பேர்- காணாமல் போன 30 குழந்தைகள்!

சென்னை மெரினாவில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கில் திரளுவார்கள். இந்த ஆண்டு பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கருதி கடற்கரை மணலில் இறங்க பொதுமக்களை பொலிஸார் அனுமதிக்கவில்லை....

Read moreDetails

தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் இலக்கை விட கணிசமாக அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...

Read moreDetails

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை பல மடங்கு விற்பது வழக்கம். தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எதிர்பார்ப்பதை விட மது விற்பனை...

Read moreDetails

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்த விதிமீறலும் இல்லை- உயர் நீதிமன்றம் அறிவிப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள்...

Read moreDetails

அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்த இந்தியா, பாகிஸ்தான்..!

அணுசக்தி நிலையங்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டுள்ளன. அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கவும், கைதிகளை விடுவிக்க...

Read moreDetails

வீரியம் குறைவாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை – மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்றின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என தமிழக அரசாங்கம் கூறியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து...

Read moreDetails

தமிழக அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும்- சீமான் கோரிக்கை

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பேனா சின்னம்...

Read moreDetails

தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொலையியக்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே, தங்களது சொந்த தொகுதியில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், தொலையியக்கி (ரிமோட்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் ‘வந்தே பாரத் ரயில் சேவை’ இன்று முதல் ஆரம்பம்!

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி திடீர் உடல்நலக்குறைவால்...

Read moreDetails
Page 270 of 537 1 269 270 271 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist