மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!
2025-12-31
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி, காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். இன்று அவரது யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. அடுத்து...
Read moreDetailsகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்கா ராம் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி ...
Read moreDetailsஅறிவியல் துறையில் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும், அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின்...
Read moreDetailsசசிகலா புதிய ஆண்டில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 9-ஆம் திகதி செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார். இதற்காக சசிகலா...
Read moreDetailsபோதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மருந்துகளை போதைப்பொருட்களாக பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மருந்தகங்களில் தீவிர...
Read moreDetailsபுனித நகரத்தின் சொற்பொழிவுகளில் கலந்துகொள்வதற்காக புத்த கயாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகளின் தூதுக்குழுவானது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த...
Read moreDetailsவைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள்,...
Read moreDetailsதமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில்...
Read moreDetailsதமிழ்நாடு பாஜகவில் கனத்த இதயத்துடன் இருந்து விலகுகிறேன் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். கடந்த 8...
Read moreDetailsஇந்தியாவில் இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்தகமைய, 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும், பின்னர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.