இந்தியா

இந்தியாவின் வடகிழக்கு நீர்மின்சாரத்தின் மையம் : ஆய்வாளர்கள் கருத்து

இந்தியாவின் வடகிழக்கு பகுதி நீர்மின் உற்பத்தி மையமாக உள்ளது. இது நாட்டின் மொத்த நீர்வளத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக, அனல்மின் உற்பத்திக்கான நிலக்கரி, எண்ணெய்...

Read moreDetails

ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்கு போதைப்பொருள் அனுப்பும் பாகிஸ்தான்

ஐஎஸ்ஐஎஸ் மூலம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக தேசிய அகாலி தளத்தின் தலைவர் பரம்ஜித் சிங் பம்மா குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

10 நாட்களுக்கு அமெரிக்கா பயணிக்கின்றார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்களுக்கு அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ விஐயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி குறித்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய...

Read moreDetails

சென்னையில் 106 டிகிரி வரையில் வெயில் !!

சென்னை பெருநகரில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹிட் வரையில் அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்,...

Read moreDetails

சிட்வே துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு !!

இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் ஆயுஷ் சர்பானந்தா சோனோவால், மியான்மரின் துணைப் பிரதமரும் மத்திய போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சருமான அட்மிரல் டின்...

Read moreDetails

பொறுப்புக்களை களைவதற்கு பாகிஸ்தான் முயற்சி என்கின்றார் பரம்ஜித் சிங் !!

தங்கள்மீது படித்த கறையை மீட்டுக்க திட்டமிடப்பட்ட வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு முகவர்களால் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தேசிய அகாலி தளத் தலைவர் பரம்ஜித் சிங் தெரிவித்தார். மூத்த காலிஸ்தானித்...

Read moreDetails

பௌத்தத்தின் மூலம் தொடர்பை வலுப்படுத்தும் இந்திய அரசாங்கம் – தரன்ஜித் சிங் சந்து

பௌத்தத்தின் மூலம் மக்களுக்கும் - மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். 2500ஆண்டுகளுக்கும்...

Read moreDetails

அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்ப்பு ….! சீன எல்லையில் இணைய சேவையை அதிகரிக்கின்றது இந்தியா

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உந்துதலை முன்னெடுத்துள்ளது. இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்பை...

Read moreDetails

சீனா, பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டம்..!

சீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில் டிஜிட்டல்மயமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும்...

Read moreDetails

மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்

சூடானிலிருந்து மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக குறித்த பகுதி;யில் அமைதியின்மை...

Read moreDetails
Page 269 of 561 1 268 269 270 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist