இந்தியா

ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா

ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின்...

Read moreDetails

நிலத்தில் புதையுண்டு வரும் வீடுகள்: 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றியது உத்தரகண்ட்!

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும்படி மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில்...

Read moreDetails

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர்!

குஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் பெயர் சூட்டப்படவுள்ளது. ராஜ்கோட்டின் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் ரூபாய் செலவில் கிர்...

Read moreDetails

திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு!

திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது...

Read moreDetails

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமும் தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்காலமும்!

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அதன் உலகளாவிய தொலைநோக்கு மற்றும் மூலோபாயத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பைப் ஜி-20 இற்கான தலைமைத்துவத்தினை வழங்குவதன் ஊடாகப்...

Read moreDetails

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது: கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில்...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பம்!

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த 'கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா'வை பிரதமர் மோடி எதிர்வரும் 13ஆம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். வாரணாசி...

Read moreDetails

அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும்: அமித்ஷா தகவல்!

அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜனதா ஆட்சி நடக்கும்...

Read moreDetails

திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல – மு.க.ஸ்டாலின்

திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2 ஆயிரத்து 500...

Read moreDetails

தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு!

தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று ஆரம்பமான இந்த மாநாட்டில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டில்,...

Read moreDetails
Page 268 of 537 1 267 268 269 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist