ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின்...
Read moreDetailsஉத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும்படி மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில்...
Read moreDetailsகுஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் பெயர் சூட்டப்படவுள்ளது. ராஜ்கோட்டின் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் ரூபாய் செலவில் கிர்...
Read moreDetailsதிருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது...
Read moreDetailsஉலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அதன் உலகளாவிய தொலைநோக்கு மற்றும் மூலோபாயத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பைப் ஜி-20 இற்கான தலைமைத்துவத்தினை வழங்குவதன் ஊடாகப்...
Read moreDetailsகேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில்...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த 'கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா'வை பிரதமர் மோடி எதிர்வரும் 13ஆம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். வாரணாசி...
Read moreDetailsஅயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜனதா ஆட்சி நடக்கும்...
Read moreDetailsதிமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2 ஆயிரத்து 500...
Read moreDetailsதேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று ஆரம்பமான இந்த மாநாட்டில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.