குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டா இந்த மாதம் இந்தியா வருகின்றார். இதேபோல் ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்...
Read moreDetailsபிருத்வி-II ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஒடிசாவின் கடற்கரைப் பகுதியான சந்திப்பூரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை...
Read moreDetailsஉத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது....
Read moreDetailsசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்...
Read moreDetailsபுதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திறப்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசித்துவரும் மத்திய அரசாங்கம், வரவு-செலவுத்...
Read moreDetailsசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடாக கில் டாப், பாண்டித் தாவளம் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஆங்காங்கே கூடாரம்...
Read moreDetailsபாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க எல்லையில் சுரங்கம் அமைத்து, ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களை எல்லை பாதுகாப்புப்படையினர் பயன்படுத்துகின்றனர். இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு...
Read moreDetailsஉத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலால் மாரடைப்பு ஏற்பட்டும்,...
Read moreDetailsகடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கும் 4 தனி நபர்களுக்கும் இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. அய்ஜாஸ் அகமது அஹங்கா, முகமது அமின் குபையப்,...
Read moreDetailsசுதந்திரம் அடைந்ததில் இருந்து காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பேசிய போதே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.