இந்தியா

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று(18) காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள்...

Read moreDetails

கர்நாடகாவில் மிகப்பெரும் வர்த்தக மையம்

கர்நாடகாவில் மிகப்பெரும் வர்ததக மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஈகொம் எக்பிரஸ் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த வர்ததக மையமானது, இலத்திரனியல் வர்த்தகத்தை மையப்படுத்தியதாக இயக்கப்படுகின்றது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த...

Read moreDetails

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!

அ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது. கடந்த மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக...

Read moreDetails

உத்தரபிரதேசத்தின் ட்ரில்லியன் டொலர் இலக்கு குறித்து ஆய்வு

உத்தரப்பிரதேசத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்கான மற்றொரு படியாக, உத்திரப் பிரதேச அரசின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் துறைக்கும் டெலாய்ட்...

Read moreDetails

இந்திய நாடாளுமன்றில் ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டமூலம், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமை மற்றும் விளையாட்டுத் துறையில் தேசிய ஊக்கமருந்து சோதனை...

Read moreDetails

இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்- மு.க.ஸ்டாலின்

இந்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு...

Read moreDetails

பெரியார் குறித்து பேசியதற்காக கனல் கண்ணன் கைது!

பெரியார் குறித்து பேசியதற்காக பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கனல் கண்ணன், கைது செய்யப்பட்டுள்ளார். அதில், உலகப்...

Read moreDetails

சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகை கொள்ளை !

சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து விமானத்தில்...

Read moreDetails

எல்லை அமைதியை சீனா சீர்குலைத்தால் உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் – ஜெய்சங்கர்

பிராந்தியத்தில் சீனா, அமைதியை சீர்குலைத்தால், அது உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லையில்...

Read moreDetails

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!

உத்திரபிரதேசத்தில், யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான 17 பேரை தேடும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மார்கா பகுதியில்...

Read moreDetails
Page 338 of 566 1 337 338 339 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist