இந்தியா

ஜி20 முன்னேற்பாடு: 5இல் அனைத்து கட்சிக் கூட்டம்

இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்கு நடைபெறவுள்ள ஜி-20 கூட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை தெரியப்படுத்தும் வகையில், டெல்லியில் அடுத்தமாதம் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது....

Read moreDetails

ஒன்லைன் கற்றல் தளமான அமேசான் அகெடமியை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒன்லைன் கற்றல் தளமான 'அமேசான் அகெடமி'யை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. உயர்நிலைப்பாடசாலை மாணவர்களுக்கான போட்டித்தேர்வு, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில்...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 6ஆம் திகதி அனைத்துக்கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 7ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து...

Read moreDetails

டெல்லியில் பாரிய தீ விபத்து – தீயை அணைக்க சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம்!

டெல்லி சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு...

Read moreDetails

குறைந்த விலைகளில் மருத்துச் சாதன உற்பத்தி: அமைச்சர் ஜிதேந்திர சிங்

உயிர் காக்கும் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்கியுள்ளது. ஆனால் எங்கள் சாதனங்களின் விலை மற்ற நான்கு நாடுகளால் தயாரிக்கப்படும்...

Read moreDetails

சுனக்,மோடி சந்திப்பால் இந்தியா, பிரித்தானியா இடையே புதிய அத்தியாயம் ஆரம்பம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரித்தானிய பிரதமருமான ரிஷி சுனக் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பானது, புதிய அத்தியாத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாலியில்...

Read moreDetails

பா.ஜனதா கட்சி எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது- பி.கே.சேகர்பாபு

பா.ஜனதா கட்சி எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர்...

Read moreDetails

விவசாயக்கடன் மீதான வட்டி தள்ளுபடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியை மாநில அரசே வங்கிகளில் திருப்பி செலுத்தும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். விவசாயக் கடன்கள் இரத்து...

Read moreDetails

இராமாயண சுவரோவியங்களைப் பாதுகாக்க இந்தியா, கம்போடியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கம்போடியாவின் கலாசார நகரமான சீம் ரீப்பில் உள்ள அங்கோர் வாட்டின் வாட் ராஜா போ பகோடாவில் உள்ள பழங்கால இராமாயண சுவரோவியங்களின் பாதுகாப்பதற்கு இந்தியா நிதியுதவி செய்கிறது....

Read moreDetails

தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது – எடப்பாடி குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க...

Read moreDetails
Page 338 of 592 1 337 338 339 592
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist