இந்தியா

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்கா டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதுடன், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை 10380 997300428,  10380 997300483 ...

Read moreDetails

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டது!

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பயணித்த ஏர் இந்தியா விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்ற  இந்திய...

Read moreDetails

உக்ரைன் போர் அச்சம் : அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை!

உக்ரைன் மீது ரஷ்யா போரினை ஆரம்பித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது உக்ரைனில் தங்கியுள்ள...

Read moreDetails

பிரித்தானிய பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் பங்கேற்கும் இந்தியா!

பிரித்தானியாவில் எக்ஸ் கோப்ரா வாரியர் 22 என்ற பெயரில் நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்க உள்ளது. இந்திய விமானப் படையின் இலக ரக...

Read moreDetails

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் மாற்றத்தை கொண்டுவர இந்தியா அனுமதிக்காது – ஜெய்சங்கர்

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் எல்லையை மாற்றி அமைக்க இந்தியா அனுமதிக்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற...

Read moreDetails

உக்ரைன் விவகாரம் : இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரஷ்யா!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவிக்கையில், 'சர்வதேச அளவில் பொறுப்பு மிக்க...

Read moreDetails

உத்தரப்பிரதேசத்தில் 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது!

உத்தரப்பிரதேசத்தில் 4ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகிய வாக்கப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான...

Read moreDetails

மோடியுடன் விவாதம் நடத்த தயார் என இம்ரான் கான் அறிவிப்பு!

பாகிஸ்தான்-இந்தியா இடையிலான பிரச்சினைக்கு தீர்வுக்காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசு...

Read moreDetails

உக்ரைனில் இருந்து 200இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தியா வந்தது முதல் விமானம்!

உக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சென்றிருந்த விமானம் நள்ளிரவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக...

Read moreDetails

உத்தரகாண்ட் பேருந்து : சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தனக்பூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சுகிதாங்...

Read moreDetails
Page 338 of 535 1 337 338 339 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist