இந்தியா

249 இந்தியர்களுடன் மற்றுமோர் விமானம் இந்தியா வந்தது!

ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து  249 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) டெல்லியை வந்தடைந்துள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க,  இந்தியா இலங்கைக்கு  அழுத்தம் கொடுக்க வேண்டும்! ராமதாஸ்!

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு...

Read moreDetails

இந்தியாவிற்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் குறைந்தது 10 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியான...

Read moreDetails

உக்ரைனில் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் மற்றுமொரு ஒரு விமானம் டெல்லி வந்தடைந்தது!

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்ட முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ள, நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் இன்று அதிகாலை...

Read moreDetails

உக்ரைன்-ரஷியா பதற்றத்தால் இந்தியாவின் வளா்ச்சிக்கு சவால் – நிர்மலா சீதாராமன்

உக்ரைன், ரஷ்யா இடையே நிலவும் போர் பதற்றத்தால், இந்தியாவின் வளா்ச்சி சவாலாக இருக்கும் என நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மும்பையில் நடைபெற்ற வருடாந்திர ஆசிய பொருளாதார...

Read moreDetails

ஆப்கானுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா

புதுடில்லியிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், நாடு பெரும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நேரத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தேசத்திற்கு 50,000 மெற்றிக் தொன் கோதுமையை மனிதாபிமான உதவியின் கீழ் வழங்கியமைக்காக...

Read moreDetails

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா வழியாக அழைத்து வர திட்டம்!

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ருமேனியா, ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன்...

Read moreDetails

ரஷ்யா மீது விதிக்கப்படும் எந்தவொரு பொருளாதாரத் தடையும் இந்திய நலனில் தாக்கம் செலுத்தும் – ஹர்ஷ்வர்தன்

ரஷ்யா மீது விதிக்கப்படும் எந்தவொரு பொருளாதாரத் தடையும் இந்திய நலனில் தாக்கம் செலுத்தும் என வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். உக்ரைன் -ரஷ்ய போர் பதற்றம்...

Read moreDetails

போர் நிலைமை : ஏற்றுமதியில் அவசரம் காட்டக்கூடாது என அறிவுறுத்து!

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகின்ற நிலையில், இரு நாடுகளுக்கான வர்த்தகத்திலும், நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் இரு நாட்டு வர்த்தகர்களுக்காக உற்பத்தி செய்த...

Read moreDetails

உக்ரைன் போர் குறித்து மோடி, புடினுடன் பேச்சு!

உக்ரைனில் நிகழ்த்தப்படும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைப்பேசி...

Read moreDetails
Page 337 of 535 1 336 337 338 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist