இந்தியா

தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்தொழிலாளி மீட்கப்பட்டு ,...

Read moreDetails

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து இலங்கை தமிழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமான முறையில்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

மேற்கு வங்கத்தில் இன்று ( 27) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு...

Read moreDetails

விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி!

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய், தனது மனைவிக்கு 12.60 கோடி இந்திய ரூபா கடன் கொடுத்ததாகத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தது குறித்து...

Read moreDetails

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில்...

Read moreDetails

திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட ஓட்டுப்பதிவில் திரிணமுல் காங்கிரசின் ஆணவம் தகர்க்கப்பட்டது என முதல்வர் மம்தா அரசை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் வடக்கு...

Read moreDetails

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி கட்சித் தலைமையில் நிகழும் தவறுகளே அங்குள்ளோர் வெளியேற காரணமாக இருந்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

வங்கி கட்டடத்தின் இடிபாடுகளில் பல நுாறு கோடி ரூபாய் புதைந்திருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து, ஏராளமானோர் அதை தேடி அலைந்த சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேசத்தின்...

Read moreDetails

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

ஏனைய நாடுகளுக்கான அனைத்து உயர்மட்ட இந்தியத் தூதர்களும் கலந்துகொள்ளும் மூன்று நாள் மாநாடானது இந்த மாத இறுதியில் தலைநகர் புது டெல்லியில் நடை‍பெறவுள்ளது.  மேற்கு ஆசியாவில் நிலவிவரும்...

Read moreDetails

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24-ம் திகதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல்...

Read moreDetails
Page 34 of 598 1 33 34 35 598
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist