இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
2025-12-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-29
ஜம்மு காஷ்மீரிலுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொலிஸ் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, ஜம்மு-கஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் மேற்கொள்ளப்படும்...
Read moreDetailsதமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்...
Read moreDetailsதமிழகத்தில் டெங்கு தொற்றின் தாக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தற்போதுவரை 4 ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு வடக்கு கிழக்கு பருவமழை...
Read moreDetailsஇந்தியா இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை ஆறரை கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக...
Read moreDetailsவங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் கடன் மற்றும் பொருளாதார...
Read moreDetailsதமிழக அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக...
Read moreDetailsவியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுப்பிடித்துள்ளதாக அஹமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம்...
Read moreDetailsஇந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீன் புடின்...
Read moreDetailsஇந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் அது தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான் அறிவித்துள்ளார். இதன்படி...
Read moreDetailsடெல்லியில் காற்றுமாசைக் கட்டுப்படுத்த எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றுதர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவது குறித்து மாநிலச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.