இந்தியா

ஆந்திராவில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆந்திராவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகம்-புதுச்சேரி இடையே...

Read moreDetails

நான்கு மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!

தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நான்கு மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலையில், புதுச்சேரி,...

Read moreDetails

குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. தீர்மானம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று...

Read moreDetails

தமிழகத்தில் 10ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று

தமிழகத்தில் 10ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறாத 71 இலட்சம் பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என...

Read moreDetails

டெங்கு காய்ச்சலால் கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் சிசுவுக்கும் பாதிப்பு உண்டாகும் என எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் கர்ப்பிணிகளையோ அல்லது வயிற்றில் வளரும் சிசுவையோ பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மகப்பேறு மருத்துவர் ஸ்மிதா வாட்ஸ், கர்ப்பிணிகளுக்கு டெங்கு...

Read moreDetails

ஆந்திராவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேரை காணாமல் போயுள்ளனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்...

Read moreDetails

கனமழை, வெள்ளம் – சபரிமலையில் பக்தர்களுக்குத் தடை!

பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை...

Read moreDetails

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்து!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பொது இடங்கள்,...

Read moreDetails

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் வழங்கினார் மோடி!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகொப்டர் உள்ளிட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த விழாவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து...

Read moreDetails

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குருநானக் ஜெயந்தியை ஒட்டி பல்வேறு விவகாரங்கள்...

Read moreDetails
Page 377 of 536 1 376 377 378 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist