இந்தியா

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன – காவல்துறை

காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குறித்த முகாம்களில் 60-80 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று...

Read moreDetails

இந்தியாவில் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்வது 43 விழுக்காடுகள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021-2022 நிதியாண்டில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள்...

Read moreDetails

ஹொங்கொங்கிற்கான ஏயார் இந்தியா விமான சேவை இரத்து!

ஹொங்கொங்கிற்கான ஏயார் இந்தியா விமான சேவையை அந்நிறுவனம் இரத்து செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொங்கொங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான...

Read moreDetails

தமிழகத்தில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறல்!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

Read moreDetails

கொரோனா தொற்றின் காரணமாக 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு!

கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனை மத்திய அரசு மறைப்பதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்கள்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ விஜயமாக அமெரிக்கா சென்றார் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர், பன்னாட்டு நிதியத்தின் ஆலோசனைக் கூட்டம், உலக வங்கியின் உயர்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை...

Read moreDetails

இலங்கைக்கு மனிதாபிமான உதவியை செய்ய வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்

உணவுப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான உதவியாக, அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா – புதிய வழிகாட்டுதல்கள் இன்று வெளியீடு

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகளுக்கு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி அரசு வெளியிடுகிறது. டெல்லியில் கடந்த 40 நாட்களில்...

Read moreDetails

திறந்த சந்தைக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியா - அவுஸ்ரேலியா உறவின் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளை தொடர்பில் இந்தயாவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பாரெல் கருத்து வெளியிட்டுள்ளதோடு  பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர வர்த்தகம்...

Read moreDetails
Page 379 of 593 1 378 379 380 593
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist