இந்தியா

இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த காலங்களை விட அதிகரிப்பு!

இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு...

Read moreDetails

இந்தியா மீதான தடைகளை மீறுவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை – அமெரிக்கா

இந்தியா மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்குவது பற்றி இதுவரை அமெரிக்கா எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எந்த விதமான...

Read moreDetails

பருநிலை மாநாடு : படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்து இந்தியா முன்வைத்த யோசனை ஏற்பு!

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டில் படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்த வாசகத்தில் இந்தியா முன்வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 10 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்!

மகாராஷ்டிராவின் கடலோர பகுதியான ரத்னகிரியில் இன்று (திங்கட்காலை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் நான்காக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சைசோவ்-டி தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கு மாத்திரம் செலுத்த அரசு திட்டம்!

சைடஸ் கடிலா நிறுவனத்தின் சைசோவ்-டி தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா சைகோவ்-டி...

Read moreDetails

மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதாக அறிவிப்பு!

மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (திங்கட்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு சாதனைகளை அனுப்ப ரஷ்யா நடவடிக்கை!

ரஷ்யாவின் எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு சாதனைகளை இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் குழந்தைகள் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – மத்திய அரசு

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழுந்தைகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்தியா...

Read moreDetails

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – பாடசாலைகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன....

Read moreDetails
Page 380 of 536 1 379 380 381 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist