தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை, வெள்ள காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் பரவ...
Read moreDetailsகோவையில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தனியார் பாடசாலையின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்ளூரில்...
Read moreDetailsதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 8ஆவது கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை...
Read moreDetailsதமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரச வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால்...
Read moreDetailsபலத்த மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்...
Read moreDetailsஇந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகள், பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில்,...
Read moreDetailsதென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 02 ஆயிரத்து 390 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreDetailsதமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து...
Read moreDetailsசென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.