இந்தியா

100 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட அன்னபூரணி சிலை மீட்பு!

வாரணாசியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்ட அன்னபூரணியின் சிலை கனடாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி அது மீண்டும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில்...

Read moreDetails

கொரோனா மாத்திரைக்கு விரைவில் அவசர கால சிகிச்சைக்கான அனுமதி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா நோயின் கடுமையைக் குறைக்கும் மாத்திரைகளுக்கு அவசர கால சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. Molnupiravir என்ற மாத்திரைகள் இன்னும் சில நாட்களில் புழக்கத்திற்கு வர...

Read moreDetails

சென்னை பெருமழை காரணமாக போக்குவரத்தில் மாற்றம்

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாதவரம் எம்.ஆர்.ஹெச். சாலையில் வெள்ளப்பெருக்கு...

Read moreDetails

பிரிவு 370 ஐ இரத்து செய்ததை பாராட்டிய சீத்தாராமன்

கொரோனா தொற்றுநோயின் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதற்காக மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளைப் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டியுள்ளார். அத்துடன் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையால்...

Read moreDetails

வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு : வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

தேனி மாவட்டம் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைகை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள்...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 480 பேர்...

Read moreDetails

தலிபான்கள் ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் – இந்தியா

தலிபான்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு 96 நாடுகள் ஒப்புதல்!

இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள...

Read moreDetails

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : முதல் முறையாக 8 ஆயிரத்திற்கும் குறைந்த தொற்றாளர்கள் பதிவு!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 07 ஆயிரத்து 841 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails
Page 382 of 536 1 381 382 383 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist