இந்தியா

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரை நடத்த பரிந்துரை!

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதிவரை நடத்தலாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை...

Read moreDetails

மின்சார கார்களின் விலை பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் – நிதின் கட்கரி

மின்சார கார்களின் விலை பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,...

Read moreDetails

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு!

மத்திய பிரதேசம்  போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து...

Read moreDetails

சீரற்ற வானிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக புதுச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 648 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

டெல்லியில் நான்காவது நாளாக காற்று மாசு நீடிப்பு!

டெல்லியில் தீபாவளியைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாக காற்று மாசு நீடிக்கிறது. தீபாவளிப் பட்டாசுகள் வெடிப்பு மற்றும் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரித்துவருவதால் கடந்த சில நாட்களாக...

Read moreDetails

தமிழகத்தில் சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சீரற்ற காலநிலை நிலவி...

Read moreDetails

எல்லைப் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது : முதல் முறையாக ஒப்புக்கொள்ளும் சீன அரசு!

அசல் எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்த சீன அதிபர்  ஷி ஜின்பிங் திட்டமிட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா சீனா இடையே கிழக்கு...

Read moreDetails

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார் முதலமைச்சர்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல...

Read moreDetails

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் – ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பருவமழையால் தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள்...

Read moreDetails
Page 383 of 536 1 382 383 384 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist