எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று
2026-05-01
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான மறைமுகப் போர் தொடர்ந்து வருகிறது. அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என இராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு...
Read moreDetailsதமிழகர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன்படி காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா...
Read moreDetailsவரும் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதர வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி...
Read moreDetailsஇந்திய-சீன எல்லைப் பிரச்சினைக் குறித்த 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Read moreDetailsபயங்கரவாத செயலுக்கு மன்னிப்பு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி கூறுகையில் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர ஆலோசனையை நடத்தவுள்ளார். கடந்த சில வாரங்களாக கொரோனா...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...
Read moreDetailsஅனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த முதியவர்கள்...
Read moreDetailsஇந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை சூசுல்-மோல்டா அருகே நடைபெறவுள்ளது. இதில் இரண்டு...
Read moreDetailsநாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.