இந்தியா

7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் கனமழை நீடிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்னிந்தியாவில் 5 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

இந்தியாவில் 108 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு!

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை  108 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி...

Read moreDetails

தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் – சென்னை உயர்நீதிமன்றம்

மாமல்லபுரத்தில் பொது பயன்பாட்டுக்காக 47 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை வீதியில்...

Read moreDetails

கேதார்நாத்தில் வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி!

உத்தரகாண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்படி ஆதி சங்கராச்சாரியாரின்...

Read moreDetails

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்!

குஜராத் மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 265 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு!

டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : ஒரேநாளில் 400இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 965 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

தீபாவளி பண்டிகை : குடியரசு தலைவரின் வாழ்த்து செய்தி!

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தீமையை நன்மையும் இருளை ஒளியும் வென்றமைக்கு தீபாவளி...

Read moreDetails

கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தொழிநுட்ப ஆலோசனைக் குழு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் தாக்கல் செய்த...

Read moreDetails
Page 384 of 536 1 383 384 385 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist