உலகவாழ் இந்துக்கள் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்ற நிலையில், டெல்லியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெருமளவான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக...
Read moreDetailsதமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை...
Read moreDetailsபாதுகாப்பு படைக்கு 12 இலகு ரக ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது....
Read moreDetailsகோவாக்ஸின் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்குவதற்கான கோரிக்கையை பரிசீலிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு...
Read moreDetailsபருவநிலை மாற்றம் குறித்த தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு வழங்குவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 10 ஆயிரத்து 796 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreDetailsஇலங்கைத் தமிழா்களின் நலன்காக்க தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். மேலும் இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவா்கள் அல்லர் எனவும் அவர்...
Read moreDetailsமேற்கு வங்கம், ஹரியாணா, ஹிமாசல் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும், தாத்ரா-நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைதேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படவுள்ளதாக...
Read moreDetailsகோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருந்துகள்...
Read moreDetailsபருவநிலை மாற்றத்தால் இந்தியாவை போன்று வளர்ந்து வரும் நாடுகளில் விவசாயம் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.