பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்!
2025-12-30
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-30
காஷ்மீருக்குள் ஊடுருவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள்...
Read moreDetailsஉபரியாக உள்ள கொரோனா தடுப்பூசிகளை அடுத்த மாதம் முதல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி உபரியாக உள்ள தடுப்பூசிகள் ஏழை...
Read moreDetailsகேரள மாநிலத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 1 தொடக்கம் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...
Read moreDetailsதடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என இந்திய வெளியயுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் வெளியறவு...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 30 ஆயிரத்து 809 பேர் கொரோனா தொற்றினால் பதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 77 ஆயிரத்தைக்...
Read moreDetailsஒக்டோபர் மாதத்திற்குள் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டொக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இது...
Read moreDetailsஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு செய்துள்ளது....
Read moreDetailsதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.