இந்தியா

ஆப்கான் மண்ணில் தீவிரவாதம் கூடாது – ஜெய்சங்கர் வலியுறுத்து!

ஆப்கான் மண்ணில் இருந்து தீவிரவாதம் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை தலிபான்களின் புதிய அரசு வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜி 20 நாடுகளின்...

Read moreDetails

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு...

Read moreDetails

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் மோடி!

ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இது குறித்து ருவிட்டரில்...

Read moreDetails

இந்தியாவில் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வருமா?

இந்தியாவிலேயே குறைந்த செலவில், இருப்பு வைக்கக்கூடிய தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் திட்டம் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

Read moreDetails

இந்தியா போர் சூழலை சந்தித்து வருகிறது – ராகுல் காந்தி

இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் போர் சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லடாக் உத்தரகண்ட், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்...

Read moreDetails

அமெரிக்கா பயணமாகிறார் மோடி!

ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில்...

Read moreDetails

(UPDATE) இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்கிழமை) 27 ஆயிரத்து 333 பேர் கொரோனா தொற்றினால் பதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 30 ஆயிரத்தைக்...

Read moreDetails

சீரம் நிறுவனம் 22 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

சீரம் நிறுவனம் அடுத்த மாதம் சுமார் 22 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தி திறனை...

Read moreDetails

இந்தியாவில் கருக்கலைப்புக்கு அனுமதி கோரும் சிறுமியர்கள் அதிகரிப்பு!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல்...

Read moreDetails

ஐ.நாவில் பருவநிலை மாற்றம் குறித்து வலியுறுத்த இந்தியா திட்டம்!

பருவநிலை மாற்றம், தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஐ.நா பொதுசபையில் விவாதிக்குமாறு வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய தூதுர் டி.எஸ்...

Read moreDetails
Page 408 of 536 1 407 408 409 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist