இந்தியா

தமிழகத்திற்கு சேவையாற்றுவதுதான் எனது முதல் பணி- ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்திற்கு சேவையாற்றுவதுதான் எனது முதல் பணியென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

அமைச்சர்களின் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!

மத்திய அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அந்தந்தத் துறையின் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள்...

Read moreDetails

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா- 281 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read moreDetails

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என சென்னை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில்,...

Read moreDetails

தீவிரமயம் அதிகரிப்பது பலப் பிரச்சினைகளுக்கு காரணமாகிறது – மோடி

தீவிரமயம் அதிகரிப்பது பலப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துகொண்டிருப்பது இந்த சவாலை தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஷாங்காய்...

Read moreDetails

பூஸ்டர் டோஸ் குறித்து தற்சமையம் விவாதிக்கப்படவில்லை – மத்திய அரசு

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து அறிவியில் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமையம் விவாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் குறித்த கேள்விகளுக்கு...

Read moreDetails

எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு...

Read moreDetails

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதிக்க மாட்டோம் – மம்தா பானர்ஜி

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை)  வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருநெல்வேலி,...

Read moreDetails
Page 410 of 536 1 409 410 411 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist