இந்தியா

இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு!

இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் 50 ஆயிரத்து 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய...

Read moreDetails

ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்வெளி தொழிநுட்பம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்...

Read moreDetails

ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை திறக்கப்படவுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மேகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில்...

Read moreDetails

தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

ஆப்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது. குறித்த தீவிரவாதிகள் மீது ட்ரோன் மூலமாக தாக்குதல்...

Read moreDetails

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு தொற்றாளர்கள் அதிகரிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிரோசாபாத் மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில்...

Read moreDetails

நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம் – கமல்ஹாசன்

நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில்,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 27 ஆயிரத்து 491 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 இலட்சத்து 15 ஆயிரத்தைக்...

Read moreDetails

நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தி.மு.க விளக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தி.மு.க அரசு விளக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது...

Read moreDetails

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மோடி அமெரிக்கா விஜயம்!

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வொஷிங்டன் செல்லவுள்ளார். குறித்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான்,...

Read moreDetails

1-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிக்கை இன்று (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து கல்வி...

Read moreDetails
Page 439 of 564 1 438 439 440 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist