இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொள்கின்றார் இவ்வாறு டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கவுள்ளார்....
Read moreDetailsபாரதிய ஜனதா கட்சியை பார்த்து பயப்படுகின்றவர்கள், காங்கிரஸ் கட்சியை விட்டு எந்நேரத்திலும் வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை...
Read moreDetailsசபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலய நடை...
Read moreDetailsதென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஒகஸ்ட் மாதத்தின் இறுதியில் தாக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் மூன்றாவது அலை இரண்டாவது அலையை...
Read moreDetailsதமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தவுள்ளார். தமிழகத்தில் நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக முதல் கட்டமாக 800 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreDetailsதமிழகத்திற்கு ஒரேநாளில் 6.93 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.01 இலட்சம் கொவிஷீல்டு தடுப்பூசிகளும், 91 ஆயிரத்து 580 கோவேக்ஸின் தடுப்பூசிகளும்...
Read moreDetailsமத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள்...
Read moreDetailsகேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 23 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக மேலும் 5 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்தே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.