இந்தியா

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அணைத்துக் கட்சி கூட்டம் இன்று!

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அணைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெறுகிறது....

Read moreDetails

நிபா வைரஸ் தொற்று : கடும்  கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு கடும்  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள்...

Read moreDetails

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டி : 19 பதக்கங்களை பெற்றது இந்தியா!

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் 162 நாடுகளை சேரந்த்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா...

Read moreDetails

டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுகிறது – ஜெய்சங்கர்

டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஸ்லோவேனியா, குரோஷியா, டென்மார்க் ஆகியவற்றுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள அவர், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 39 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு பாடசாலைகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை திறப்பது குறித்து எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...

Read moreDetails

அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்!

அமெரிக்காவுக்கு இந்த வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொள்வார் என்றும் இது 5...

Read moreDetails

உலகின் முதல் மொபைல் திரையரங்கம் லடாக்கில் நிறுவப்பட்டது!

லடாக்கில் 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் முதல் மொபைல் டிஜிட்டல் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயர்ந்த திரையரங்கமாக காணப்படுகின்றது. மேலும், பெரும்பாலான தொலைதூர...

Read moreDetails

ஆளில்லா விமானம் தயாரிப்பு: இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தம்  செய்துக்கொண்டுள்ளது. பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கான...

Read moreDetails
Page 444 of 564 1 443 444 445 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist