இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் அதை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்துள்ளார்....
Read moreDetailsநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சபை அமர்வு பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் ஆரம்பமாகியதை தொடர்ந்து...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்...
Read moreDetailsஉத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஆக்ரா-மொராதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சண்டவுசி அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது....
Read moreDetailsதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என...
Read moreDetailsஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கவுள்ளார். இதன்போது மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக...
Read moreDetailsநாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது 29 சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் விவசாயிகளின் தொடர் போராட்டம், பெட்ரோல்-டீசல்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 38 ஆயிரத்து 325 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்து 43...
Read moreDetailsசபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு, தினசரி 10 ஆயிரம் பக்தர்களை இன்று (சனிக்கிழமை) முதல் ஆலயத்திற்குள் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானம் எடுத்துள்ளது. ஆடி மாத பூஜைக்காக...
Read moreDetailsமும்பை- செம்பூரிலுள்ள பாரத் நகர் குடியிருப்புப் பகுதியின் சுவர்கள் நிலச்சரிவில் இடிந்து விழுந்துள்ளது. இதில் வீடுகளின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.