இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 41 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 9 இலட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது....

Read moreDetails

எல்லையில் அமைதி நிலவினால் தான் உறவு மேம்படும் – ஜெய்சங்கர்

எல்லையில் அமைதி நிலவினால் தான், இரு நாடுகள் இடையே உறவு மேம்படும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் கூட்டு...

Read moreDetails

மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஜுலை மாதம் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி வார...

Read moreDetails

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை நிறுத்த வேண்டும் – ஜெய்சங்கர் வலியுறுத்து!

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். தஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேவில் ஆசியான் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு...

Read moreDetails

வானமே எல்லை : இந்திய உறவு குறித்து ரஷ்யா கருத்து!

இந்தியா - ரஷ்யாவிற்கு இடையிலான உறவின் விரிவாக்கத்திற்கு வானமே எல்லை என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் குறிப்பிட்டுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையே நடைபெறவுள்ள...

Read moreDetails

ஒரு கோடியே 51 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஒரு கோடியே 51 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . இது குறித்து...

Read moreDetails

மத்திய அரசின் கொள்கையால் நாடு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது – ராகுல் காந்தி

மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டுள்ளதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 41 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 9 இலட்சத்து 86...

Read moreDetails

நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் விமானம் இந்தியா வருகை!

நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கவல்ல பி-8ஐ போர் விமானம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் – எடியூரப்பா

மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து உரிமைகளும் கர்நாடகத்திற்கு இருப்பதால், அதற்கான திட்டப் பணிகளைத் ஆரம்பிப்போம் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக...

Read moreDetails
Page 446 of 536 1 445 446 447 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist