இந்தியா

புதிதாக தெரிவு செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிப்பிரமாணம் இன்று!

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்கவுள்ளனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுளளார். வரலாற்றில் முதல் முறையாக ஒன்பது நீதிபதிகள் ஒன்றாக...

Read moreDetails

ஆப்கானின் தற்போதைய சூழல் இந்தியாவுக்கு சவாலானது – ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல் இந்தியாவின் பாதுகாப்பில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்தி தேசவிரோத சக்திகள்...

Read moreDetails

தமிழகத்தில் பாடசாலைகளை திறக்க அனுமதி : புதிய வழிக்காட்டல் நெறிமுறை வெளியீடு!

தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி  9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 27 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழைப் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்த 24...

Read moreDetails

பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை திறக்கும் நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஏதிர்வரும் செப்டம்பர்...

Read moreDetails

இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என தலிபான்கள் அறிவிப்பு!

இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை தொடர தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளன. சமூகவலைத்தளம் மூலம் பேசிய தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேர் அப்பாஸ்...

Read moreDetails

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு!

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்திற்கான தடை செப்டம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வந்தே பாரத், ஏர் பபிள் திட்டங்களின்கீழ் பயணிகள் விமானங்கள்...

Read moreDetails

ரஷ்யாவிடம் இருந்து போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா ஒப்பந்தம்!

ரஷ்யாவிடம் இருந்து 300 கோடி ரூபாய் செலவில் 70 ஆயிரம் AK-103 போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த துப்பாக்கிகளால் போர்த் திறன்...

Read moreDetails
Page 447 of 564 1 446 447 448 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist