இந்தியா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்....

Read moreDetails

தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் – ஸ்டாலின்

காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் எனவும் அவர்...

Read moreDetails

தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், 'கொசுக்கள் மூலம் ஜிகா...

Read moreDetails

தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது – ராகுல் குற்றச்சாட்டு!

இந்தியாவில் அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை  நீடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ருவிட்டர்...

Read moreDetails

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!

ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, ரஜினி இரசிகர் நற்பணி மன்றமாக செயல்படவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'ரஜினி மக்கள் மன்ற...

Read moreDetails

மேகதாது அணை விவகாரம் குறித்த ஆலோசனை இன்று!

மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்...

Read moreDetails

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்பூர் அருகே உள்ள அரண்மனையை பார்வையுற்ற சுற்றுலா பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில்...

Read moreDetails

கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், அதன் பரவல் வேகம் 15 நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள்...

Read moreDetails

தமிழக மக்கள் பிரிவினைவாதிகளை ஆதரிக்க மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழக மக்கள் பிரிவினைவாதிகளை ஆதரிக்க மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 676 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 இலட்சத்து 73...

Read moreDetails
Page 448 of 536 1 447 448 449 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist