எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!
2026-04-23
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 44 ஆயிரத்து 558 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் அதனை ஒடுக்குவதற்கு தயார் என இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் அந்நாட்டினை முழுமையாக கைப்பற்ற இரண்டு...
Read moreDetailsநடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தே.மு.திக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...
Read moreDetailsமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை விதிக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம்...
Read moreDetailsஆப்கான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது இந்தியர்களின் வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 46 ஆயிரத்து 397 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreDetailsஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்சின் எதிஹட் ஏர்வேஸ் நிறுவனம்...
Read moreDetailsதமிழகத்தின் பலப்பகுதிகளில் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகம், மற்றும்...
Read moreDetailsஇந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கையெறிக் குண்டுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கையெறிக்குண்டுகளை பாதுகாப்பு அமைச்சர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.