இந்தியா

இந்தியாவில் 58.89 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரை 58.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி நாட்டில் இதுவரை மொத்தமாக 58,89,97,805 பேருக்கு...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் இருந்து 70 இற்கும் மேற்பட்டவர்கள் இந்தியா வருகை!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 25 இந்தியர்கள் உள்ளிட்ட 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காபூலில் இருந்து தஜிகிஸ்தான் தலைநகர்...

Read moreDetails

ஆப்கான் விவகாரம் குறித்து ஜெர்மனி அதிபருடன் மோடி பேச்சு!

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது அங்குள்ள கள நிலைவரம் மற்றும்...

Read moreDetails

இந்தியாவிற்கு ஏவுகணை தடுப்பு சாதனங்களை வழங்க ரஷ்யா தீர்மானம்!

இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு சாதனங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்கவுள்ளதாக ரஷ்ய நிறுவனமான அல்மாஸ் அன்டே தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 359 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

ரஷ்யாவிடம் இருந்து போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்!

ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் AK 203 ரக போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரை இலட்சம் பெருமதியான குறித்த...

Read moreDetails

விவசாய துறையில் சிறந்த வளர்ச்சியை நோக்கி நகர்கிறது ஜம்மு- காஷ்மீர்!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 37ஆவது மற்றும் 35 ஆவது சட்டப் பிரிவுகளை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வேளாண் துறை முன்னேற்றம்...

Read moreDetails

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமுலுக்கு வந்தன!

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. அந்தவகையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகள்,  பூங்காக்கள்  ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம்...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரின் நிலை குறித்து ஆராய சிறப்பு குழு நாளை கூடுகிறது!

ஜம்மு – காஷ்மீரின் நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக குப்கர் கூட்டணி நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ளது. இது குறித்து அந்தக் கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் கூறுகையில், 'குப்கர்...

Read moreDetails

3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமா? – ரந்தீப் குலேரியா பதில்!

தற்போதுள்ள சூழலில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தவேண்டிய தேவை இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி...

Read moreDetails
Page 449 of 562 1 448 449 450 562
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist