இந்தியா

தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என...

Read moreDetails

12-17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி : பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனம் விண்ணப்பம்!

இந்தியாவில் 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஜோன்சன் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

தீண்டாமை சம்வங்களால் கோபம் வருகிறது -ஸ்டாலின்

தீண்டாமை சம்வங்களால் கோபம் ஏற்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்...

Read moreDetails

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேம்படும் – பியூஷ்கோயல்

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் மேம்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர்கள் கூட்டத்தில் கருத்து...

Read moreDetails

இரட்டை வேடம் போடும் நாடுகளுக்கு ஜெய்சங்கர் கண்டனம்!

தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓர் அணியில் உள்ளபோது ஒரு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை...

Read moreDetails

இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் நிறுத்திவைப்பு!

இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது....

Read moreDetails

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை- அரோரா

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர் டோஸ்) செலுத்துவது குறித்து தற்போதுவரை விவாதிக்கப்படவில்லை என தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டொக்டர்...

Read moreDetails

புற்றுநோயின் தலைநகராகும் வடக்கு, கிழக்கு மாநிலங்கள்!

இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் புற்றுநோயின் தலைநகரமாக மாறி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், நோய் தொடர்பான தேசிய தகவல் மற்றும்...

Read moreDetails

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது. இதன்போது திருத்திய நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பதிலளிக்கவுள்ளனர். குறித்த அறிக்கைகள்...

Read moreDetails
Page 450 of 561 1 449 450 451 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist