இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 45 ஆயிரத்து 675 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 இலட்சத்து 8...
Read moreDetailsகாஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் ஸோடர் என்ற இடத்தில் லக்ஷர் இ தொய்பா அமைப்பைச்...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் மற்றும் துறை...
Read moreDetailsஉள்ளுராட்சி தேர்தலிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி...
Read moreDetailsமத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்...
Read moreDetailsகேரளாவின் 8 மாவட்டங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
Read moreDetailsஇந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி ஆரம்பமாகியுள்ளதாக மோர்பென் லேபரட்டரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஸ்புட்னிக் வி...
Read moreDetailsஅசாம் மாநிலத்தின் கோல்பரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (புதன்கிழமை) உணரப்பட்டுள்ளது. 5.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சேத...
Read moreDetailsதமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இருபது புதிய அமைச்சர்கள் பதவி வகிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நாட்டின் கூட்டுறவு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.