இந்தியா

திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளர்கள் உயிரிழப்பு!

திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஒக்சிஜன் பற்றாக்குறை...

Read moreDetails

இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா!

இந்தியாவிற்கு 370 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், சுமார் 47 நாடுகள்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 517 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று...

Read moreDetails

தனது கடமைகளை தவறும் மத்திய அரசு : ராகுல் காந்தி கேள்வி

மத்திய அரசு தனது கடமைகளை முறையாக செய்திருந்தால் இந்தியாவிற்கு இந்த நிலைமை வந்திருக்குமா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவலை...

Read moreDetails

ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை – கடற்படை அதிகாரிகள் கோரிக்கை!

இந்திய - பசுபிக் கடற்பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என கடற்படை அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது – மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி திட்டம், தடுப்பூசி விலை உள்ளிட்டவை குறித்து இன்று (திங்டக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற...

Read moreDetails

கும்பமேளாவில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக உள்ளனர் – நிபுணர்கள் எச்சரிக்கை!

கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகின்றது. இதற்கு பலரின்...

Read moreDetails

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் : புதிய அரசிடம் வைகோ கோரிக்கை!

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான ஆணையை பிறப்பித்து...

Read moreDetails

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்று ஏற்படும் – மத்திய அரசு

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ருவிற்றரில் தெரிவித்துள்ள மத்திய அரசு அலுவலகம், இவ்வாறு கொரோனா...

Read moreDetails
Page 495 of 535 1 494 495 496 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist