இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஒக்சிஜன் பற்றாக்குறை...
Read moreDetailsஇந்தியாவிற்கு 370 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், சுமார் 47 நாடுகள்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 517 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...
Read moreDetailsதமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று...
Read moreDetailsமத்திய அரசு தனது கடமைகளை முறையாக செய்திருந்தால் இந்தியாவிற்கு இந்த நிலைமை வந்திருக்குமா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவலை...
Read moreDetailsஇந்திய - பசுபிக் கடற்பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என கடற்படை அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி திட்டம், தடுப்பூசி விலை உள்ளிட்டவை குறித்து இன்று (திங்டக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற...
Read moreDetailsகும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகின்றது. இதற்கு பலரின்...
Read moreDetailsஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான ஆணையை பிறப்பித்து...
Read moreDetailsதடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ருவிற்றரில் தெரிவித்துள்ள மத்திய அரசு அலுவலகம், இவ்வாறு கொரோனா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.